கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த இரண்டு இலங்கை மீனவர்களை ராமேஸ்வர மீனவர்கள் மீட்டார்கள். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மூன்று மீனவர்கள் சென்ற 14ஆம் தேதி இலங்கையில் உள்ள மன்னார் பகுதியில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். ஆனால் இவர்கள் மீண்டும் கரை திரும்ப வில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றார்கள். இதில் எட்டு பேர் கொண்ட மீனவர்கள் கசத்தீவு அருகே நடுகடல் பகுதியில் நேற்று முன்தினம் மாலை […]
