பெண் தவறவிட்ட மணிபர்சை நகை, பணத்துடன் மீட்டு கொடுத்த காவல்துறையினரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் பாராட்டினார். கடலூர் மாவட்டம், முத்தாண்டிக்குப்பம் அருகில் ஆத்திரிகுப்பத்தில் வசித்து வருபவர் முருகவேல். இவருடைய மனைவி 50 வயதுடைய அஞ்சுலட்சுமி. இவர் நேற்று காலை முத்தாண்டிக்குப்பம் கடைவீதிக்கு காரில் சென்றார். அப்போது காரிலிருந்து இறங்கி கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது 3 பவுன் நகை மற்றும் ரூ 2500 வைத்திருந்த பர்சை தவற விட்டார். இதனால் பதறிப்போன அவர் உடனே காவல் […]
