திருட்டுப்போன ரூ 1 கோடி மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை, தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் ரவி கடந்த ஐந்து மாதங்கள் மட்டுமல்லாது 2021 ஆம் வருடம் முதல் நிலுவையில் இருந்த வழக்குகள் அனைத்தையும் கண்டுபிடித்தார். திருட்டுப்போன ரூ ஒரு கோடி மதிப்புள்ள நகைகள், பைக்குகள், செல்போன்கள் அனைத்தையும் மீட்டு உரியவரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. மேலும் இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர் காமினி, துணை கமிஷனர்கள் சிபிசக்கரவர்த்தி, குமார், சுப்புலட்சுமி, […]
