மனிதர்களை வலியே இல்லாமல் கொல்வதற்கு மிஷின் உள்ளது என்று கூறினால் நீங்கள் நம்புவீர்களா? அதுதான் உண்மை. இந்த இயந்திரம் சுவிட்சர்லாந்து நாட்டில் அதிகாரபூர்வமாக பயன்படுத்த அந்த நாடு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு தற்கொலை இயந்திரம் என்று பெயர். இந்த நாடு எதற்காக இந்த மிஷினை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளது என்பதை இதுவரை தெரியவில்லை. பெரும்பாலான நாடுகள் இதனை பயன்படுத்த தடை விதித்துள்ளது. எக்ஸிட் இன்டர்நேஷனல் என்ற ஒரு நான் பபிராஃபிட் ஆர்கனிஷயேசன் மூலமாதான் இந்த ஒரு டெத் […]
