வெண்ணீரில் மிளகுத்தூள் கலந்து குடிப்பதனால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் பற்றிய தொகுப்பு வெந்நீருடன் சிறிதளவு மிளகுத் தூளை கலந்து குடித்துவந்தால் உடலில் இருக்கும் செல்கள் ஊட்டம் பெற்று நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது. இதனால் நோய் தாக்கத்திலிருந்து தப்பிக்க முடியும். வெந்நீருடன் மிளகுப் பொடியை கலந்து தினமும் குடித்து வருவதால் உடலில் நீர்ச்சத்து அதிகரித்து சோர்வு, வறட்சி நிறைந்த சருமம் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட முடியும். வெந்நீருடன் மிளகு கலந்து வெறும் வயிற்றில் குடித்து வருவதால் […]
