விவசாயத்தில் பல்வேறு புது உத்திகளைக் கையாண்டு லாபகரமான விவசாயத்தை சாத்தியமாக்கி உள்ளார் முன்னோடி விவசாயி வள்ளுவன். தொழில் முறையில் பொறியாளராக இருக்கும் இவர், விவசாயத்தை, பொருளாதாரத்தை உயர்த்தும் அடிப்படையிலும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் செய்ய முடியும் என்பதை சாதித்து காட்டியுள்ளார். இவர் பலரும் செயல்படுத்த தயங்கும் பல உத்திகளை தன் நிலத்தில் செயல்படுத்தி வெற்றிக் கண்டுள்ளார். பொள்ளாச்சி மாவட்டம் ஆனைமலை பகுதியில் வேட்டைகாரன் புதூரில் 26 ஏக்கர் நிலத்தில் இவர் பண்ணை இருக்கிறது. இதற்கிடையில் ஏராளமானவர்கள் ஒற்றை பயிர் […]
