Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கவே இல்லை… நிலைதடுமாறியதால் நேர்ந்த விபரீதம்… திண்டுக்கல்லில் கோர சம்பவம்..!!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே அரசு பேருந்து நிலைதடுமாறி வேனின் மீது மோதியதில் 5 தொழிலாளர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு அருகே தனியாருக்கு சொந்தமான மில் ஒன்று உள்ளது. இந்த மில்லுக்கு வேலையாட்கள் தினந்தோறும் வேனில் செல்வது வழக்கம். அதேபோல் 20 தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு இன்று காலையில் வேன் மில் நோக்கி சென்று கொண்டிருந்தது. வத்தலகுண்டு பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் வேனை ஓட்டி சென்றுள்ளார். வேன் சேவுகம்பட்டி பிரிவு […]

Categories

Tech |