இந்தியாவில் வரும் 2030 ஆம் வருடத்தில் 60 லட்சம் பேர் மில்லியனர்களாக இருப்பார்கள் என்று எச்.எஸ்.பி.சி வங்கி தன் ஆய்வறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறது. எச்.எஸ்.பி.சி என்னும் வங்கி வெளியிட்டு இருக்கும் ஆய்வறிக்கையில், வரும் 2030 ஆம் வருடத்தில் 8 கோடிக்கும் அதிகமாக சொத்து மதிப்புடைய இந்திய மக்களின் எண்ணிக்கை 60 லட்சமாக உயரும் என்று குறிப்பிட்டிருக்கிறது. சுமார் பத்து லட்சம் டாலர்கள் வைத்திருப்பவர்கள் மில்லியனர்கள் எனப்படுகிறார்கள். இந்திய மதிப்பில் இது எட்டு கோடி ரூபாய். அதன்படி வரும் […]
