Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(9.10.2022) டாஸ்மாக் கடைகள் இயங்காது…. ஷாக்கில் குடிமகன்கள்….!!!!

மிலாடி நபியை முன்னிட்டு தமிழகத்தில் இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை பார்களை மூடுமாறு அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று டாஸ்மாக் கடைகள் மற்றும் ஓட்டல்கள், கிளப்களிலும் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நாளில் இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மது கூடங்கள் மற்றும் FL3 உரிம வளாகங்களை திறந்தாலே அல்லது மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்ட நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மது பிரியர்கள் கவனத்திற்கு….! “இந்தந்த நாட்களில் டாஸ்மாக் கடை செயல்படாது”…. ஆட்சியர் அதிரடி உத்தரவு….!!!!!

காந்தி ஜெயந்தி மற்றும் மிலாடி நபி தினங்களில் டாஸ்மார்க் கடை செயல்பட கூடாது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் அறிவுரையின்படி காந்தி ஜெயந்தி (அக்2) மற்றும் மிலாடி நபி (அக்9) அன்று அனைத்து டாஸ்மாக் கடைகளும் உரிமை பெற்ற மதுபானக்கூடங்களும் உரிமை பெற்ற மதுபான பார்களையும் மூட வேண்டும். மேலும் சில்லறை மதுபான கடைகளின் மேற்பார்வையாளர்கள் காந்தி ஜெயந்தி மற்றும் மிலாடி நபி அன்று அனைத்து விதமான மதுபான கடைகளும் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் 2 நாட்களுக்கு டாஸ்மாக் மூடல் – வெளியான அதிரடி அறிவிப்பு …!

அக்டோபர் 2 மற்றும் 9 ஆகிய தேதிகளில் டாஸ்மார்க் கடைகள் மூடப்படும் என்று தற்பொழுது அறிவிப்பானது வெளியிட வெளியாகி இருக்கிறது.  காந்தி ஜெயந்தியை முன்னிட்டும்,  மிலாடி நபியை முன்னிட்டும் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மார்க் மதுபான சில்லறை விற்பனை கடைகளும் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். தடையை மீறி மதுபான விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையோடு, டாஸ்மார்க் பார்கள், உரிமம் பெற்ற சிறப்பு பார்கள் என அனைத்தும் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: அக். 2 & 9 டாஸ்மாக் மூடல் – அதிரடி அறிவிப்பு …!

சென்னையில் காந்தி ஜெயந்தி,  மிலாடி நபியை ஒட்டி டாஸ்மார்க் கடைகள் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார். அக்டோபர் 2 மற்றும் 9 ஆகிய தேதிகளில் டாஸ்மார்க் கடைகள் மூடப்படும் என்று தற்பொழுது அறிவிப்பானது வெளியிட வெளியாகி இருக்கிறது.  காந்தி ஜெயந்தியை முன்னிட்டும்,  மிலாடி நபியை முன்னிட்டும் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மார்க் மதுபான சில்லறை விற்பனை கடைகளும் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். தடையை மீறி மதுபான விற்பனையில் ஈடுபட்டால் […]

Categories

Tech |