நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி தீட்டுக்கல் வனப்பகுதியில் சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். கடந்த ஒரு வாரமாக அந்த பகுதியில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டதால் குடியிருப்பு வாசிகள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது இரண்டு நாய்கள் சங்கிலியால் கட்டப்பட்டு கிடந்ததை பார்த்த பொதுமக்கள் உடனடியாக விலங்குகள் நல பாதுகாப்பு செயல்பாட்டாளருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து 2 வளர்ப்பு நாய்களையும் மீட்டு சர்வதேச வளர்ப்பு பிராணிகளுக்கான பராமரிப்பு மையத்தில் ஒப்படைத்தனர். ஒரு […]
