நபர் ஒருவர் உறவினரை வெட்டி துண்டுகளாக்கி விலங்குக்கு உணவாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனை சேர்ந்த முதியவர் ஸ்னேல் கிரகாம்பெல்(71). இவருடைய வங்கி கணக்கில் இருந்து தொடர்ந்து பண மோசடி நடந்துள்ளதாக தன்னுடைய உறவினரான டேனியல்(30) என்பவரின் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை தொடங்குவதற்கு முன்பே டேனியல் தன்னுடைய உறவினரான முதியவர் ஸ்னேல்லை கொலை செய்துள்ளார். பின்னர் வாடகை டாக்ஸி ஒன்றில் கடைக்கு சென்று சடலத்தை துண்டாக்குவதற்கு தேவையான பொருட்களை வாங்கி […]
