Categories
அரசியல் மாநில செய்திகள்

OPSயை ஏற்காவிட்டால் குண்டு வெடிக்கும்…. மிரட்டல் விடுத்த நபர்…. அரசியலில் பெரும் பரபரப்பு….!!!!!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில் அதிமுகவின் ஒற்றை தலைமையாக பன்னீர்செல்வம் ஏற்க்கபடாவிட்டால் சேலம், தாம்பரம் ரயில் நிலையங்களில் குண்டு வெடிக்கும் என்று மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சேலம் மற்றும் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத ஒருவர் தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து விட்டு தொலைபேசி அழைப்பை துண்டித்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

“பிரச்சாரம் மேற்கொண்ட கனடா பிரதமருக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்!”.. மர்ம நபர் கைது..!!

கனடா நாட்டில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு மிரட்டல் விடுத்த மர்ம நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கனடாவில் வரும் 20ஆம் தேதியன்று பொதுத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் நாட்டின் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ போன்ற பல அரசியல் தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். எனினும் மக்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். மேலும், தலைவர்கள் பிரச்சாரம் நடத்தும் இடங்களுக்கு சென்றும் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். இதனால், பிரதமருக்கு […]

Categories

Tech |