மியான்மரில் வரும் 2023 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நடத்தப்படும் என ராணுவ ஆட்சியாளர் மின் ஆங் ஹலைங் தெரிவித்துள்ளார். மியான்மர் ராணுவம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கவிழ்த்து விட்டு அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. மேலும் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைண்ட் ஆகிய அரசியல் அரசியல் தலைவர்களையும் சிறைபிடித்து வைத்துள்ளது. இதனிடையே ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் 900க்கும் அதிகமானோர் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதனிடையேயி ராணுவ […]
