Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் சீரான மின் விநியோகம்”….. இனி மின்வெட்டு இங்கு இல்லை….. அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி…..!!!!

தமிழகத்தில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் வெளிமாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் சீரான மின் வினியோகம் வழங்குவது தொடர்பாக தலைமை பொறியாளர்களுடன் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு நடத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது: “நாடு முழுவதும் தற்போது சீரான மின் வினியோகம் வழங்கப்பட்டு வருகின்றது. நம் மின் தேவை என்பது உச்சபட்ச மின் தேவையை பூர்த்தி செய்ய கூடிய அளவில் உள்ளது. இதனால் சீரான மின் வினியோகம் வழங்கப்பட்டு வருகின்றது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மின்தடை ஏற்படும் பகுதிகள்…. உங்க ஏரியா இருக்கானு பாத்துக்கோங்க….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக பின்வரும் நாள்களில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டம்: மண்டபம் துணை மின்நிலையத்தில் உள்ள பாம்பன் மின் பிரிவில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான மண்டபம் மறவா் தெரு, சிங்காரத்தோப்பு, ஜமீன்சத்திரம், இந்திராநகா், காந்திநகா், மீனவா் காலனி, அக்காள் மடம், தங்கச்சி மடம் உள்ளிட்ட பகுதிகளில் 23-ந் தேதி […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: கனமழை எதிரொலி… 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு… அமைச்சர் செந்தில்பாலாஜி…!!!

வடசென்னை அனல்மின் நிலையத்தில் கனமழை காரணமாக 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னையில் பெய்த கனமழை காரணமாக வடசென்னை அனல் மின் நிலையத்தில் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. போர்க்கால அடிப்படையில் மழை நீரை வெளியேற்றி 12 மணி நேரத்தில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்படும். மேலும் மழை நீர் சூழ்ந்துள்ள இடங்களில் மட்டும் மக்களின் பாதுகாப்பு கருதி மின்சாரம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மின் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பராமரிப்பு பணிகளுக்காக… நாளை மின்சார தடை… அதிகாரிகளின் தகவல்…!!

திருமானூர் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை மின்சாரம் துண்டிக்கப்படும் என்று அதிகாரி தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டத்திலுள்ள திருமானூர் பகுதியில் மின்வாரியம்  அமைந்துள்ளது. இந்த மின்வாரியத்திலிருந்து திருமானுர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் உயர் மின்னழுத்த மின் பாதையில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் முடிகொண்டான், திருமானூர், மஞ்சமேடு, திருவெங்கானூர் ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் பணி முடியும் வரை மின் விநியோகம் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

4 நாட்களுக்கு மின் வினியோகம் இருக்காது… மின் பாதை அமைக்கும் பணி… அதிகாரி கூறிய தகவல்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் துணை மின் நிலையத்திற்கான உயர் மின்னழுத்த கோபுர மின் பாதை அமைக்கும் பணி  நடைபெறுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கல்லாக்கோட்டை கிராமத்தில் துணை மின் நிலையத்திற்கான உயர் மின்னழுத்த கோபுர மின் பாதை அமைக்கும் பணி நடைபெறுகின்றது. இதனால் அந்த மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறுகின்ற பகுதிகளில் மின் வினியோகம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் வெள்ளாளவிடுதி, கந்தம்பட்டி, மங்களா கோவில், ஆத்தியடிப்பட்டி, கல்லாக்கோட்டை, அண்டனூர், கொல்லம்பட்டி, ராசாபட்டி மற்றும் கண்ணுகுடிப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

திடீரென வீசிய சூறைக்காற்று… தடை செய்யப்பட்ட மின் வினியோகம்… பொதுமக்கள் அவதி..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவில் பகுதியில் மின் விநியோகம் தடை செய்யப்பட்டதால் அப்பகுதி மக்கள் அவதி அடைந்தனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவில் பகுதியில் திடீரென நேற்று காலை முதல் சூறாவளி காற்று வீசியுள்ளது. இதனால் மறவமங்கலம், காளையார்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டிருந்தது. மேலும் மின்சார வினியோகம் 6 மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தப்பட்டிருந்ததால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர். அதேபோல் மறவமங்கலம் துணை மின் நிலையத்தின் கீழ் இயங்கும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இங்கு பணிகள் நடப்பதால்… இன்று மின்வினியோகம் இருக்காது… மின்வாரிய அதிகாரிகள் தகவல்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை பகுதியில் மின் வினியோகம் இன்று இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று நடைபெறுகிறது. எனவே உதயாச்சி, தேவகோட்டை டவுன், எழுவன்கோட்டை, உடப்பன்கோட்டை, காரை, கண்ணங்கோட்டை, வேப்பங்குளம், நானாகுடி, கோட்டூர், கல்லங்குடி, அனுமந்தகுடி, திருமணவயல், ஊரணிகோட்டை, நாகாடி, மாவிடுதிக்கோட்டை, பனங்குளம், புளியால், காயாவயல், ஆறாவயல், கண்டதேவி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களுக்கு மின் வினியோகம் இன்று காலை 9 […]

Categories

Tech |