Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று (20.10.22) மின்தடை…. எந்தெந்த பகுதிகள் தெரியுமா….? இதோ மொத்த லிஸ்ட் மக்களே…..,!!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று  21-10-2022 மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. கன்னியாகுமரி கருங்கல் மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை கருங்கல், பாலூர், திப்பிறமலை, பூட்டேற்றி, தெருவுகடை, செந்தறை, மேல்மிடாலம், மிடாலம், பள்ளியாடி, முருங்கவிளை, நட்டாலம், கருமாவிளை ஆகிய இடங்களிலும் மற்றும் அவற்றை சார்ந்த இடங்களுக்கும் மின் வினியோகம் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே..! இன்று காலை 9.45 முதல் மாலை 5 மணி வரை….. இங்கெல்லாம் கரண்ட் கட்…. முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று 18-10-2022 மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. ஊத்துக்குளி, மற்றும் செங்கப்பள்ளி துைண மின் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள உயர் அழுத்த மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் இன்று (செவ்வாய்க்கி ழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. குள்ளாயூர், அணைப்பாளையம், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை(21.9.22) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…… எங்கெல்லாம் தெரியுமா….? முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக நாளை (21-09-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. சிவகங்கை மாவட்டம்: சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி பகுதியில் புதன்கிழமை (செப்.21) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் சிவகங்கை செயற்பொறியாளா் ஏ.கே. முருகையன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மதகுபட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் புதன்கிழமை நடைபெற உள்ளன. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று (14.09.22) பவர் கட்….. எந்தெந்த பகுதிகளில்….? முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று(14-09-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. திருப்பூர் மாவட்டம்: அவினாசி மின்சார வாரிய செயற்பொறியாளர் பி.பரஞ்சோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: பழங்கரை,பெருமாநல்லூர் ஆகிய துைண மின்நிலையங்களில் 14-ந்தேதி (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை அவினாசிலிங்கம்பாளையம், அணைப்புதூர், தங்கம் கார்டன், விஸ்வபாரதிபார்க், பழங்கரை, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை(12.09.22) கரண்ட் கட்….. எங்கெல்லாம் தெரியுமா…..? இதோ மொத்த லிஸ்ட்….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக நாளை(12-09-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. சிவகங்கை மாவட்டம்: கோவிலூா் அருகே மானகிரி, கண்டரமாணிக்கம் நாச்சியாபுரம் பகுதிகளில் திங்கள்கிழமை (செப்.12) மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காரைக்குடி மின்வாரிய செயற்பொறியாளா் எம். லதா தேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோவிலூா் துணை மின்நிலையத்தில் வரும் திங்கள்கிழமை (செப்.12) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் மானகிரி, தளக்காவூா், கீரணிப்பட்டி, […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…! தமிழகத்தில் இன்று(செப் 9) இங்கெல்லாம் கரண்ட் கட்…. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க….!!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (09-09-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம், குளத்தூர், சூரங்குடி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வெள்ளிக்கிழமை நடக்கிறது. எனவே, விளாத்திகுளம் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட மந்திகுளம், செங்கல்படை, கமலாபுரம், பிள்ளையார்நத்தம், பேரிலோவன்பட்டி, விளாத்திகுளம், அயன்பொம்மையாபுரம், ராமச்சந்திராபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளிலும், குளத்தூர் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட கீழவைப்பார், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை(9.09.2022) மின்தடை….. எந்தெந்த பகுதிகளில் தெரியுமா….? இதோ முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக நாளை (09-09-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம், குளத்தூர், சூரங்குடி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வெள்ளிக்கிழமை நடக்கிறது. எனவே, விளாத்திகுளம் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட மந்திகுளம், செங்கல்படை, கமலாபுரம், பிள்ளையார்நத்தம், பேரிலோவன்பட்டி, விளாத்திகுளம், அயன்பொம்மையாபுரம், ராமச்சந்திராபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளிலும், குளத்தூர் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட கீழவைப்பார், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(செப் 7) இங்கெல்லாம் கரண்ட் கட்….. லிஸ்ட் இதோ… இதுல உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (07-09-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. திருவண்ணாமலை வேட்டவலம் துணை மின்நிலையத்திற்குட்பட்ட வேட்டவலம், கல்லாயிசொரத்தூர், ஆவூர், வைப்பர், வீரப்பாண்டி, ஜமீன்அகரம், நாரையூர், பன்னியூர், வெண்ணியந்தல், ஓலைப்பாடி, நெய்வாநத்தம், பொன்னமேடு, ஜமீன்கூடலூர், வயலூர், நீலந்தாங்கல், மலையரசன்குப்பம், மழவந்தாங்கல், அடுக்கம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் வினியோகம் இருக்காது. திருப்பூர் திருப்பூர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(3.9.22) மின்தடை….. எந்தெந்த பகுதிகள் தெரியுமா….? இதோ முழு விவரம்….!!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக  இன்று(03-09-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. தென்காசி மாவட்டம்: தென்காசி மின்விநியோக செயற்பொறியாளா் பா.கற்பகவிநாயகசுந்தரம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தென்காசி, செங்கோட்டை, சுரண்டை , சாம்பவா்வடகரை உபமின்நிலையங்களில்  இன்று( மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளதால், தென்காசி உபமின்நிலையத்திற்குள்பட்ட பகுதிகளான தென்காசி, மேலகரம், நன்னகரம், குடியிருப்பு, குற்றாலம், காசிமேஜா்புரம், இலஞ்சி, அய்யாபுரம், குத்துக்கல்வலசை, இலத்தூா், ஆயிரப்பேரி, பாட்டப்பத்து, மத்தளம்பாறை, திரவியநகா், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை(செப் 3) இங்கெல்லாம் கரண்ட் கட்…. மொத்த லிஸ்ட் இதோ…. முக்கிய அறிவிப்பு….!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக நாளை (03-09-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. தென்காசி மாவட்டம்: தென்காசி மின்விநியோக செயற்பொறியாளா் பா.கற்பகவிநாயகசுந்தரம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தென்காசி, செங்கோட்டை, சுரண்டை , சாம்பவா்வடகரை உபமின்நிலையங்களில் செப்.3 ஆம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளதால், தென்காசி உபமின்நிலையத்திற்குள்பட்ட பகுதிகளான தென்காசி, மேலகரம், நன்னகரம், குடியிருப்பு, குற்றாலம், காசிமேஜா்புரம், இலஞ்சி, அய்யாபுரம், குத்துக்கல்வலசை, இலத்தூா், ஆயிரப்பேரி, […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் இன்று(30.8.22) மின்தடை….. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக  சென்னையில் (30-07-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. தியாகராயநகர்: மேற்கு மாம்பலம், பிருந்தாவன் தெரு. கே.கே.நகர்: அசோக் நகர், வடபழனி, எஸ்.எஸ்.பி. நகர், அழகர் பெருமாள் கோவில் தெரு, அருனா காலனி, அசோக் நகர் 77-வது தெரு முதல் 92-வது தெரு வரை, சர்வமங்களா காலனி, கண்ணப்பர் சாலை, புதூர் தெருக்கள், ஒட்டகபாளையம் 1-வது முதல் 13-வது வரை, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று காலை 10 மணி முதல்…. எங்கெல்லாம் மின்தடை…. மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (17-05-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி திருப்பூர் மாவட்டம் காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட காங்கயம், ராசாத்தாவலசு, பழையகோட்டை ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக, ராசாத்தாவலசு துணை மின் நிலையம்: வள்ளியரச்சல், வடுகபாளையம், முத்துக்கவுண்டன்பாளையம், கணபதிபாளையம், நல்லூா்பாளையம், பாப்பினி, எல்.ஜி.வலசு. பழையகோட்டை துணை மின் நிலையம்: குட்டப்பாளையம், ஊஞ்சமரம், மேட்டாங்காட்டுவலசு, […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இந்த பகுதிகளில் இன்று மின் விநியோகம் நிறுத்தம்…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மாதம்தோறும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக குறிப்பிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படுவது வழக்கம். அதன்படி இன்று சென்னையில் உள்ள பொன்னேரி பகுதி, பூந்தமல்லி வடக்குப் பகுதி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என்றும் பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் மாலை 4 மணிக்குள் மின்சாரம் வினியோகம் செய்யப்படும் என்றும் மின் வாரியம் அறிவித்துள்ளது. அதே போல் பூந்தமல்லி வடக்குப் பகுதியில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் நாளை காலை 9 – மாலை 4 மணி வரை…. மின் விநியோகம் நிறுத்தம்….!!!!

தமிழகத்தில் மாதம் தோறும் அந்தந்த பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது. அதன்படி பராமரிப்பு பணிகளுக்காக சென்னையில் நாளை மின் வினியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காலை 9 மணி முதல் மாலை 4 வரை மின்தடை செய்யப்படும். மின் பராமரிப்பு பணிகள் மாலை 4 மணிக்குள் முடிவடைந்தவுடன் மின் வினியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. செம்பியம், கொடுங்கையூர், முத்தமிழ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து தெருக்களிலும், வியாசர்பாடி, பெரியார் நகர், பெரம்பூர் நெடுஞ்சாலை, திருவிக […]

Categories

Tech |