Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வருகிற 9-ஆம் தேதி… மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள்….வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகளானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே இந்த மின் பராமரிப்பு பணிகளின் போது, சாலைகளில் மின் விநியோகத்திற்கு தடையாக உள்ள மர கிளைகளை வெட்டி, மின் பாதையானது, சரி செய்யப்படுகிறது. இதையடுத்து மின் கம்பங்களில் உள்ள பழுதடைந்த மின் கருவிகள் மாற்றப்படுகிறது. மேலும் மின்கம்பங்களில் உள்ள மின் கம்பிகள், வயர்கள் மாற்றுதல் மற்றும் மின் இணைப்புகளை சரி பார்த்தல் போன்ற முக்கிய பணிகள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பராமரிப்பு பணி தீவிரம்…. மின் விநியோகம் தடை…. அதிகாரிகளின் அறிவிப்பு…..!!

விருதுநகர் மாவட்டத்தில் பராமரிப்பு பணிக்காக நாளை மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள துலுக்கப்பட்டி பகுதியில் இருக்கும் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. அதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சுற்றுவட்டாரப் பகுதியான நடுவப்பட்டி, இ. முத்துலிங்காபுரம், இ.குமாரலிங்கபுரம், மேலச் சின்னையாபுரம், சங்கரலிங்காபுரம், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நாளை மின் விநியோகம் துண்டிக்கப்படும். இந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இந்த பகுதிக்கு நாளை மறுநாள் மின் விநியோகம் கிடையாது… மின் பகிர்மான செயற்பொறியாளர் தகவல்..!!

சிவகங்கையில் உள்ள சிங்கம்புணரி பகுதியில் பராமரிப்பு பணி காரணமாக வருகின்ற 8-ம் தேதி மின் விநியோகம் செய்யப்பட உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் கோட்டம் அருகே சிங்கம்புணரி துணை மின் நிலையம் உள்ளது. அந்த மின் நிலையத்தில் வருகின்ற 8-ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் சிங்கம்புணரி பகுதிக்குட்பட்ட காளாப்பூர், எஸ்.வி.மங்கலம், பிரான்மலை ஆகிய ஊர்களில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது. மேலும் அதனை சுற்றி உள்ள கிராமங்களிலும் மின்சார விநியோகம் […]

Categories

Tech |