Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 100% மின்விநியோகம் வழங்கப்படும்…. அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி….!!!!

வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் புயலாக மாறியது. இந்த மாண்டஸ் புயல் சென்னையை நோக்கி 60 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த நிலையில் நேற்று நள்ளிரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்திறந்தது. அதன்படி மாமல்லபுரம் அருகே இன்று அதிகாலை புயல் கரையை கடந்தது. இன்று அதிகாலை சுமார் 1.50 மணியளவில் புயல் மாமல்லபுரத்திற்கு மிகவும் அருகே உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(3.12.22) காலை 9.15 – மாலை 5 மணி வரை…. இங்கு கரண்ட் இருக்காது…. சீக்கிரமா வேலையை முடிங்க…!!!

தமிழகத்தில் இன்று பல்வேறு இடங்களில் காலை 9:15 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி மன்னார்புரம்துணை மின்நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) அவசர கால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான மன்னார்புரம் டி.வி.எஸ். டோல்கேட், உலகநாதபுரம், என்.எம்.கே.காலனி, சி.எச். காலனி, உஸ்மான் அலிதெரு, சேதுராமன்பிள்ளை காலனி, ராமகிருஷ்ணா நகர், முடுக் குப்பட்டி, கல்லுக்குழி, ரேஸ் கோஸ் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் கனமழையிலும் கரண்ட் கட் இல்லை…. இதற்கு என்ன காரணம் தெரியுமா?…. அமைச்சர் செந்தில் பாலாஜி…!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஐந்து நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை,திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதனிடையே சென்னையில் கடந்த மூன்று நாட்களாகவே தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி சீரான மின் விநியோகம் இருக்கும்…. அமைச்சர் செந்தில் பாலாஜி…..!!!!!

தமிழ்நாடு மின் தேவையை பூர்த்திசெய்யும் அளவிற்கு மின்வாரியத்தின் சொந்த மின் நிலையங்களில் கிடைக்கும் மின்சாரம் போதவில்லை. இதன் காரணமாக மத்திய மின் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும்தனியார் நிறுவனங்களிடமிருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன் மின் விநியோகம் சீரான முறையில் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் இனி தமிழகத்தில் சீரான மின்சார விநியோகம் இருக்கும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதியளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் “796 MW மத்திய தொகுப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ( ஜன.28) ‘கரண்ட் கட்’ செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக பின்வரும் நாட்களில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. சென்னை :- பராமரிப்பு பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. பல்லாவரம் பகுதி :- ஜி.எஸ்.டி ரோடு, இந்திரா காந்தி ரோடு, மாரியம்மன் கோயில் தெரு, சென்னை சில்க்ஸ் ஏ2பி மற்றும் மேற்காணும் இடங்களில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: மின்சாரம் நிறுத்தம்…. வெளியான திடீர் அறிவிப்பு….!!!

சென்னையில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி உள்ளதால் மின் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. சென்னையில் நேற்று பிற்பகல் முதல் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர். மேலும் கனமழை காரணமாக மின்சாரம் பாய்ந்து நேற்று 3 பேர் உயிரிழந்தனர். இதனால் சென்னையில் தி. நகர், மேற்கு மாம்பலத்தில் அதிகளவு மழைநீர் சூழ்ந்துள்ளதால், 32 மின்மாற்றிகள் மின் வினியோகம் […]

Categories
மாநில செய்திகள்

நாளை மாலை 4 மணி வரை….. சென்னையில் இந்த பகுதிகளில்…. மின்விநியோகம் நிறுத்தம்…!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்தவகையில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணியின் காரணமாக சென்னையில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தாம்பரம் பகுதியில், பல்லாவரம் டானரி தெரு, கிரிபித் தெரு 1 முதல் 4 மற்றும் மெயின் ரோடு, சோமசுந்தரம் 1 மற்றும் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் நாளை காலை 9- மதியம் 2 வரை…. மின் விநியோகம் நிறுத்தம்…..!!!!

தமிழகத்தில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிக்காக மின்தடை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை முக்கிய பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் தரமணி பகுதியில் நாளை மின் வினியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து சி.எஸ்.ஐ.ஆர் ரோடு, எம்.ஜி.ஆர் நகர், தரமணி, கானகம் மெயின் ரோடு, வி.வி கோயில் தெரு ஆகிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

சர்ச்சையை கிளப்பிய புதிய கட்டுப்பாடுகள்… இதுனால எந்த பாதிப்பும் இல்ல… ஜெர்சி தீவு உறுதி..!!

ஜெர்சி தீவின் அரசாங்கம் மீன்பிடி பிரச்சனை காரணமாக மின்சார விநியோகத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று உறுதி அளித்துள்ளது. பிரான்ஸ் மீனவர்கள் சமீபத்தில் இங்கிலீஷ் சேனலில் உள்ள ஜெர்சி தீவில் மீன்பிடிப்பதற்கு ஜெர்சி அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரான்ஸ் அரசாங்கம் ஜெர்சி தீவு விதித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, பிரான்சிலிருந்து கேபிள் மூலம் கடலுக்கு அடியில் ஜெர்சி தீவுக்கு விநியோகிக்கப்படும் மின்சாரம் துண்டிக்கபடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜெர்சி […]

Categories

Tech |