மரக்கிளை முறிந்து விழுந்ததில் மின்கம்பம் சேதம் அடைந்ததால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தது. பரமத்தி சாலையில் இருக்கும் பழைய நகராட்சி அலுவலக வளாகத்தில் இருக்கும் மரத்தின்கிளை முறிந்து மின்கம்பத்தில் மீது விழுந்ததால் அது முழுமையாக சேதமடைந்தது 22 ஆயிரம் வோல்டேஜ் செல்லும் பாதையில் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து. அங்குள்ள ட்ரான்ஸ்பார்மர் பழுதடைந்ததால் மின் துண்டிக்கப்பட்டது. இதனால் நகராட்சி வளாகத்தில் […]
