வேதாரண்யம், வாய்மேடு, ஆயக்காரன்புலம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மின்னிருத்தம் செய்யப்படுகின்றது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம், வாய்மேடு, ஆயக்காரன்புலம் உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று நடைபெறுகின்றது. இதன் காரணமாக இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும் வேதாரண்யம், புஷ்பவனம், கள்ளிமேடு, அவரிக்காடு, தோப்புதுறை, கோடியக்காடு, கோடியக்கரை, அகஸ்தியம்பள்ளி, பெரியக்குத்தகை, தேத்தாக்குடி, மறைஞாயநல்லூர், அண்டர்காடு, நெய்விளக்கு, ஆலங்காடு, தொண்டியக்காடு, தாணிக்கோட்டகம் துளசியாப்பட்டினம், கற்பகநாதர்குளம், இடும்பவனம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று […]
