Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் அடுத்த வருடம் மின் தேவை 250 ஜிகாவாட்டாக அதிகரிக்கும்…. மத்திய அரசு தகவல்….!!!!!

இந்தியாவில் கோடைகாலத்தில் தேவைப்படும் அதிக அளவிலான மின் தேவையை பூர்த்தி செய்வது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே சிங் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மின்சார துறையைச் சேர்ந்த பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் முடிவடைந்த பிறகு மத்திய மின்சார துறை அமைச்சகத்தின் செயலாளர் அலோக் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, தொடர்ச்சியான மின் விநியோகத்தை உறுதி செய்வதற்காக 2 முக்கிய விஷயங்களில் […]

Categories

Tech |