தர்மபுரி அரசினர் தொழிற்கல்வி நிலையத்தில் மின் கம்பியாள் உதவியாளர் பணிக்கு தகுதி காண் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், தர்மபுரி மாவட்டம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் கடகத்தூர் மின் கம்பியால் உதவியாளர் தகுதிக்கான தேர்வுக்கு விண்ணப்பங்கள் ஜூலை 26 ஆம் தேதி வரை வரவேற்கப்படுகிறது. 21 வயது நிரம்பியவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் மின் வயரிங் தொழிலில் ஐந்து வருடங்களுக்கு குறையாமல் செய்முறை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். […]
