Categories
தஞ்சாவூர்

இப்படி கூட சாலை போடலாமா…? புதுவிதமான மாடலால் தஞ்சை வாசிகள் அதிர்ச்சி….!!!!

தஞ்சாவூர் மாவட்டம் தென்னூர் அருகே தஞ்சாவூர் முதல் கும்பகோணம் வரையிலான சாலைகளில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தென்னூர் பகுதியில் சாலை வளைவாக இருந்தது. இந்த சாலையை நேராக மாற்றி விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்றது. இந்த விரிவாக்க பணியின் போது சாலையில் இருந்த மின் கம்பங்களை அகற்றாமல் சாலையின் நடுவே வைத்துவிட்டு தார் சாலை போட்டிருக்கின்றனர். இந்த மின் கம்பங்கள் சாலையின் நடுவே இருப்பதால் இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயம் இருக்கிறது. இதன் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மிகவும் சேதமடைந்து இருக்கு…. கீழே விழும் அபாயம்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

சேதமடைந்து காணப்படும் மின் கம்பத்தை மாற்றியமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆலாம்பாளையம் கிராமத்தின் நடுவில் ஒரு மின் கம்பம் இருக்கிறது. இந்த மின் கம்பம் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. ஆகவே இந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் ஆபத்தான நிலையில் இருக்கிறது. எனவே ஏதேனும் அசம்பாவித சம்பவம் நடக்கும் முன் சேதமடைந்து காணப்படும் மின் கம்பத்தை மாற்றி அமைக்க மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

குளிக்கச் சென்ற மாற்றுத்திறனாளி பெண்… எதிர்பாராமல் நடந்த சோகம்… சிவகங்கையில் பரபரப்பு..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவில் அருகே மின் கம்பத்தின் இழுவை கம்பி அறுந்ததில் மின்கம்பம் முறிந்து மாற்றுத்திறனாளி பெண் மீது விழுந்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் அருகே நெடோடை கிராமத்தில் செபஸ்தியான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆரோக்கியசெல்வி (47) என்ற மகள் உள்ளார். இவர் மாற்றுத்திறனாளி. இவர் அப்பகுதியில் உள்ள குளியல் தொட்டிக்கு நேற்று முன்தினம் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஆரோக்கியசெல்வி மீது மின்கம்பத்தில் இழுவை கம்பி அறுந்ததில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இது இவ்ளோ மோசமா இருக்கு…! விபரீதம் நடக்காம தடுக்கணும்… கிராம மக்கள் கோரிக்கை..!!

சிவகங்கை மாவட்டம் கொடிமங்களம் பகுதியில் உள்ள ஆபத்தான மின்கம்பத்தை அகற்ற வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி அருகே கொடிமங்களம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அடிபாகம் மிகவும் சேதமடைந்த நிலையில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பம் எந்த நேரத்திலும் கீழே விழலாம் என்ற நிலையில் உள்ளது. இதனால் விபரீதம் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே விபரீதம் எதுவும் ஏற்படாமல் தடுக்க இதை அகற்ற வேண்டும் என்று […]

Categories

Tech |