தமிழகத்தில் இலவச மற்றும் மானிய விலையில் மின்சாரம் பெறுவதற்கு மின் கட்டண எண்ணுடன் ஆதார்கார்டை இணைக்குமாறு அரசு அறிவுறுத்தி இருக்கிறது. தமிழ்நாட்டிலுள்ள 2.36 கோடி நுகர்வோர்கள், 21 லட்சம் விவசாய இணைப்புகள், கைத்தறி மற்றும் விசைத்தறி ஆகிய தொழில்களுக்கும், முதல் 100 யூனிட்களை இலவசமாகப் பெறும் மக்கள் என அனைவரும் மின் கட்டண எண்ணுடன் ஆதார்கார்டை இணைக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. சென்ற அக்டோபர் 6ஆம் தேதி அரசு வெளியிட்டிருந்த அறிவிப்பில், ஆதார்கார்டு வைத்திருக்காதவர்கள் உடனடியாக […]
