Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வந்தன்னா….. “ஒரே அடி”… பாக்குறியா…. மின்வெட்டு பற்றி புகார் கூற வந்தவரை தாக்கிய மின்வாரிய ஊழியர் பணியிடை நீக்கம்..!!

மின்வெட்டு பற்றி புகார் கூற வந்தவரை தாக்கிய மின்வாரிய ஊழியர் குப்புராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.   தர்மபுரி மாவட்டத்தில் தொடர் மின்வெட்டு குறித்து புகார் கூற வந்தவர் மீது மின்வாரிய ஊழியர் ஒருவர் மின்சார மீட்டரை வீசி தாக்க முற்படும் காட்சிகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் தற்போது புகார் கூற வந்தவரை தாக்க முயன்ற மின்வாரிய ஊழியர் குப்புராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.. முன்னதாக நேற்று பாலக்கோடு தீர்த்தகிரி நகரில் தொடர் மின்வெட்டு ஏற்படுவதால் நடவடிக்கை எடுக்க […]

Categories
மாநில செய்திகள்

மின்தடை குறித்து புகார்…. பெண் மீது மின் மீட்டரை வீசிய ஊழியர்…. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்படுவதாக இருந்த புகாருக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி மறுப்பு தெரிவித்தார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் பெண்மனி ஒருவர் நேற்று மாலை பாலக்கோடு மின்வாரிய அலுவலகத்திற்க்கு வந்து தன்னுடைய வீடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நீண்ட நேரமாக மின்சாரம் வரவில்லை என புகார் அளித்தார். அப்போது பணி உதவி மின்பொறியாளர் இல்லாததால் பணியில் இருந்த வணிகவிற்பனையாளர் குப்புராஜ் மின்தடை குறித்த புகார் அளிக்க வந்த பொதுமக்களை மிக மோசமான வார்த்தைகளால் திட்டி, […]

Categories
மாநில செய்திகள்

“இதெல்லாம் கட்டாயம் செய்யணும்” மின் ஊழியர்களுக்கு….. மின்சார வாரியம் உத்தரவு….!!!!!

மின் விபத்துக்களை தவிர்க்க வேண்டும் என்று மின் ஊழியர்களுக்கு மின்சார வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து மின் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பழுதடைந்த கம்பிகள், வயர்கள், டிரான்ஸ்பார்மர்கள், கம்பங்களை உடனடியாக மாற்ற வேண்டும். மின்சார சீரமைப்பு பணிகளின்போது ஊழியர்கள் பாதுகாப்பு ஷூ உள்ளிட்ட உபகரணங்களை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். அதிக அளவில் மரம் வளர்ந்து இருந்தாலோ, முறிந்து விழும் நிலையில் இருந்தாலோ அதனை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். சட்டவிரோத மின் திருட்டில் ஈடுபடுவோர் மீது கிரிமினல் நடவடிக்கை […]

Categories

Tech |