பொள்ளாச்சியில் பி.ஏ.பி கால்வாய் இருபுறமும் இருக்கும் விவசாய நிலங்களில் மின் இணைப்பு துண்டிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் இருக்கும் பி.ஏ.பி பிரதான கால்வாயில் இருபுறமும் இருக்கும் விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளின் மின் இணைப்பை துண்டிப்பதை நிறுத்த வேண்டும். காற்றாலையாகவும் தொழிற்சாலையாகவும் மாறி இருக்கும் நிலங்களை பாசன திட்டத்தில் இருந்து நீக்கி மூன்று மண்டலங்களாக மாற்றி அமைக்க வேண்டும். மேலும் ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என பல்வேறு […]
