கட்டுமான நிறைவுச் சான்று இல்லாமலேயே மின் இணைப்பு அனுமதி பெறலாம் என்ற உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. மின் இணைப்பு பெற கட்டிட பணி முடிப்புச்சான்று கட்டாயம் என மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கடந்த ஜூன் மாதம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதைத் திரும்பப் பெற்று கடந்த 6-ம் தேதி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக வினியோக இயக்குனர் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி கோவை நுகர்வோர் அமைப்பு சார்பில் […]
