தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது ஆதார் அட்டையை இணைத்தால் மட்டுமே மின் மானியம் நுகர்வோர்களுக்கு கிடைக்கும். எனவே மின் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பது கட்டாயம். அதன் பிறகு நேரடியாக மின்கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள் ஆதார் அட்டையை எடுத்துச் சென்று மின் கட்டணம் செலுத்தும்போதே ஆதார் அட்டையை மின்கட்டண அட்டையுடன் இணைத்துக் கொள்ளலாம். அதன் பிறகு 100 யூனிட் இலவசம் மின்சாரம் மானியத்தை பெறுபவர்கள் கண்டிப்பாக […]
