Categories
சேலம் மாவட்ட செய்திகள்

உணவு தேடி வந்த யானை…. மின்வேலியில் சிக்கி பலி…. வனத்துறையினர் எச்சரிக்கை….!!

மின்வேலியில் சிக்கி காட்டுயானை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கூல் கரடுபட்டி என்ற கிராமம் தமிழக-கர்நாடக எல்லை வனப்பகுதி அருகே அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் வாழை, பருத்தி போன்ற பணப்பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காட்டு யானை ஒன்று வனப்பகுதியில் இருந்து உணவு தேடி கிராம எல்லைக்குள் வந்தது. அப்போது அந்த யானை விவசாய தோட்டத்துக்குள் உணவு தேடிய போது அங்கிருந்த மின்வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது. இது […]

Categories

Tech |