Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பன்றிக்கு போடப்பட்டதில்… ” சிக்கிய 7 வயது யானை”… பின்னர் அரங்கேறிய கொடுமை..!!

சத்தியமங்கலம் அருகே மின் வேலியில் சிக்கி யானை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த விவசாயி 45 வயதுடைய காளய்யா. இவர் தன்னுடைய நிலத்தில் ராகி, மக்காச்சோளம் போன்ற தானியங்களை பயிரிட்டுள்ளார். இதனால் பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தாமல் இருப்பதற்காக தோட்டத்தை சுற்றி மின்சார வேலிகள் அமைத்து இரவு நேரங்களில் அதில்  மின்சாரத்தை செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஆண் யானை ஒன்று தோட்டத்திற்குள் புகுந்ததால் மின்வேலியில் சிக்கி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இரவில் வேட்டையாடச் சென்ற நபர்… மின்வேலியில் சிக்கி உயிரிழந்த சோகம்…!!!

ஆத்தூர் அருகே உறவினர்களுடன் காட்டுக்குள் இரவில் வேட்டையாடச் சென்ற நபர் மின்வேலியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள எம்ஜிஆர் நகரில் அந்தோணிசாமி என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு 20 வயதில் குணசேகரன் என்ற மகன் இருக்கிறார். அவர் இரவு நேரங்களில் காட்டுப் பகுதிக்குச் சென்று காட்டுப்பன்றி மற்றும் முயல் போன்றவற்றின் வேட்டையாடி வருவது வழக்கம்.இந்நிலையில் குணசேகரன் தனது உறவினர்கள் சிலருடன் நேற்று முன்தினம் இரவு பைத்தூர் குடகு பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது […]

Categories

Tech |