தஞ்சாவூரில் உள்ள மிக முக்கியமான சாலையில் மின்விளக்குகள் எரியாததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி சாலையில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அந்தவகையில் தஞ்சை மருத்துவக்கல்லூரியில் வரிசையாக அமைக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட 14 மின்கம்பங்களில் உள்ள மின் விளக்குகள் மட்டும் கடந்த சில நாட்களாக எரியாமல் உள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனையடுத்து அந்த வழி சாலையில் வரும் பொதுமக்கள், இரவு நேரத்தில் மருத்துவமனைக்கு […]
