Categories
மாநில செய்திகள்

இன்று முதல் 30 ஆம் தேதி வரை….. சுழற்சி முறையில் மின்தடை….? வெளியான முக்கிய அறிவிப்பு …!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு பகுதியிலும் பராமரிப்பு பணிகள் மாதம் தோறும் நடைபெற்று வருகிறது. இதனால் மின் தடை ஏற்படுவது வழக்கம். இந்த மின் பராமரிப்பு பணி நடைபெறும் போது மின் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புக்காக சில மணி நேரம் மின் விநியோகம் நிறுத்தப்பட்டு மின்தடை செய்யப்படும். இதற்கான அறிவிப்பு முன்னதாகவே அறிவிக்கப்பட்டு விடும். மின் பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் மின்வினியோகம் மீண்டும் இருக்கும். இந்த நிலையில் சீர்காழி பொறையார் பகுதிகளில் இன்று முதல் சுழற்சி முறையில் மின் […]

Categories

Tech |