Categories
மாநில செய்திகள்

மின்விநியோகம் மீண்டும் எப்போது…? அமைச்சர் விளக்கம்…!!!

மாண்டஸ் புயலின் போது சூறைக்காற்று வீசியதால் ஒருசில பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், புயலால் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்ய சுமார் 11 ஆயிரம் மின்சார ஊழியர்கள் களத்தில் தயாராக உள்ளதாககவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மின் கம்பங்கள் சாய்ந்தால் பாதிப்பு ஏதும் ஏற்படாமல் இருக்க மின்சாரம் துண்டிக்கப்படுவது வழக்கம். நேற்று இரவு முதல் சென்னையில் 11,000 பணியாளர்கள் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதால், இன்று பிற்பகலுக்குள் அனைத்து இடங்களிலும் சீரான மின்விநியோகம் வழங்கப்படும் என கூறினார். […]

Categories
தேசிய செய்திகள்

மின்விநியோகம்: 60,000 கோடி ரூபாய்க்கு மேல் பாக்கி…. பிரதமர் மோடி தகவல்…!!!

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவின் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதில் எரிசக்தி மற்றும் மின் துறைகள் பெரும் பங்கு வகிக்க உள்ளது. பல்வேறு மாநிலங்களுக்கு மின்வாரியங்களுக்கான நிலுவைத் தொகை ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் உள்ளது. மின்சாரம் உற்பத்தியில் இருந்து வீடு வீடாக விநியோகம் செய்வது வரையிலான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான நிறுவனங்கள் சுமார் 2.5 லட்சம் கோடி ரூபாய் நிலுவைத் தொகை சிக்கலில் சிக்கியுள்ளன. இந்த பணத்தை மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும். பல அரசு துறைகள் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை(20.07.22) இந்த பகுதிகளில்….. மின்விநியோகம் இருக்காது….. முக்கிய அறிவிப்பு …..!!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக  நாளை  (20-07-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம்:மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக, கோவில்பட்டி பகுதியில் புதன்கிழமை (ஜூலை 20) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி துணை மின் நிலையத்துக்குள்பட்ட கோவில்பட்டி, கோவில்பட்டி பிரதான சாலை, புதுக்கிராமம், இலுப்பையூரணி, சங்கரலிங்கபுரம், லாயல் மில் பகுதி, முகம்மதுசாலிஹாபுரம், லட்சுமி மில், இளையரசனேந்தல் சாலை, இனாம்மணியாச்சி உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே…! இன்று இந்த பகுதிகளில் மின்தடை…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (11-03-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. அதன்படி தாம்பரம் பகுதி: பம்மல் அருண்மதி சுவீட்ச், பாலாஜி நகர் , பிள்ளையார் கோயில் தெரு, பெரியார் தெரு, குருசாமி நகர், குமரன் தெரு, பாண்டியன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மின் கட்டணம்…. மக்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி….!!!!

இந்தியா முழுவதும் தடை இல்லாமல் சீராக மின் வினியோகம் செய்யவும் 12 சதவிகிதம் என்ற அளவில் உள்ள மின் இழப்பை பூஜ்யமாக குறைக்கவும், புதுப்பிக்கப்பட்ட மின் விநியோகத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்திற்காக 3.03 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட மின் திட்டத்தின் கீழ் அதிக தூரம் செல்லும் முன் வழித்தடங்களில் ஒவ்வொரு 2 கிலோ மீட்டர் தூரத்திற்கும் தனித்தனி சுவிட்ச் யார்டு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட உள்ளது. இதனால் மின் […]

Categories
மாநில செய்திகள்

நாளை இந்த பகுதிகளில்…. மின்விநியோகம் இருக்காது…. மின்வாரியம் முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்தவகையில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்பு பணியின் காரணமாக விருதுநகரில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை மின் வாரியத்திற்கு உட்பட்ட முத்துராமலிங்கபுரம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் […]

Categories
மாநில செய்திகள்

தொடரும் கனமழை…. மின் வாரியத்தை காப்பாற்றிய ஒருங்கிணைந்த பராமரிப்பு பணி…..!!!!

தொடர் மழை பெய்து வருகின்ற போதிலும் மின்வினியோகம் சாதனங்களில் எந்த சேதமும் ஏற்படாமல் இருப்பதற்கு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த பராமரிப்பு பணியை இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. மேலும் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நாள் மின்தடை ஏற்படக்கூடாது என்பதற்காக இந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்து மின்சாதனங்கள் முழுவீச்சில் பராமரிக்கப்படவில்லை மேலும் கோடை நேரத்தில் அதிகமாக மின்சாரத் தேவை உள்ளதால் பராமரிப்பு பணி நடக்கவில்லை. இதையடுத்து திடீரென கோடை மழை பெய்ததால் ஆங்காங்கே மின்கம்பி போன்ற சாதனங்களில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர் பகுதிகளில் நாளை (28-ஆம் தேதி) மின்தடை…!!

ஆறுமுகநேரி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை  நடக்க இருப்பதால் பல்வேறு ஊர்களில் மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆறுமுகநேரி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (28ஆம் தேதி) செவ்வாய்க்கிழமை நடக்கிறது.. எனவே புன்னக்காயல், ஆத்தூர், பேயன்விளை, வீரபாண்டிய பட்டினம், காயல்பட்டணம், தளவாய்புரம், திருச்செந்தூர், சங்கிவிளை, கானம், வள்ளிவிளை, குரும்பூர், சுகந்தலை, நல்லூர், அம்மன்புரம், பூச்சிக்காடு, கானம் கஸ்பா, காயாமொழி, நாலுமாவடி, தென்திருப்பேரை, வீரமாணிக்கம், குட்டித் தோட்டம், குரங்கணி, தேமான்குளம், […]

Categories

Tech |