Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“3 மாதம் பயிற்சி காலம்” மின்வாரிய ஊழியர்களின் போராட்டம்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

மின்வாரிய ஊழியர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியில் தமிழ்நாடு மின்வாரிய ஊழியர் மத்திய அமைப்பு சி.ஐ.டி.யு. சார்பில் தியாகராஜநகர் மின்வாரிய அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் திட்டத் தலைவர் பீர் முகமது ஷா தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் இந்த போராட்டத்தில் வேலைப்பளு ஒப்பந்தப்படி பயிற்சி காலம் 3 மாதங்கள் என்பதை கேங்க்மேன் பணியிடத்துக்கும் அமல்படுத்த வேண்டும் எனவும், உடல் தகுதித் தேர்வில் தேர்ச்சி […]

Categories

Tech |