Categories
தேனி மாவட்ட செய்திகள்

அரை நிர்வாண போராட்டம்…. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி…. மின்வாரிய ஊழியர்கள் அதிரடி….!!!!

மின்வாரிய ஊழியர்கள் அரை நிர்வாண கோலத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் அரை நிர்வாண போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்தப் போராட்டமானது அகவிலைப்படி மூன்று சதவீத உயர்வை மத்திய அரசு அளித்த தேதியில் இருந்து நிலுவையுடன் வழங்க வேண்டும், மேலும் மின்வாரிய அரசாணை இரண்டை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், அது மட்டுமல்லாமல் மின்வாரியம் பொது துறையாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி EB ஊழியர்கள்…. இந்த உடையை தான் அணியணும்…. அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் கட்டாயம் சீருடை விதிகளை பின்பற்றாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பணியின்போது மின்சார வாரிய பெண் ஊழியர்கள் சேலை, சல்வார் மற்றும் துப்பட்டா உடன் சுடிதார் அணிந்து பணியாற்றலாம் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.மின்சார வாரிய பணியின் போது ஆண் ஊழியர்கள் பார்மல் பேண்ட், வேட்டி மற்றும் இந்திய கலாச்சார உடைகளை அணியலாம். மேலும் பணியின்போது ஊழியர்கள் கேஷுவல் உடைகளை அணியக்கூடாது. இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.அலுவலகத்தில் கண்ணியம் ஒழுக்கம் […]

Categories
தேசிய செய்திகள்

மதுபோதையில் ஃபியூஸை பிடுங்கிய ஆசாமி….. 1½ மணி நேரம் இருட்டில் தவித்த மக்கள்…..!!!!

கேரளாவின் இடுக்கி அடுத்த வெள்ளியாமட்டம் பகுதியில் மது போதையில் இருந்த நபர் ஒருவர் அப்பகுதியில் உள்ள மின் கம்பத்தில் இருந்து ஃபியூஸை பிடுங்கி சென்றதால் மக்கள் ஒன்றரை மணி நேரம் கரண்ட் இல்லாமல் இருட்டில் தவித்தனர். நேற்றைய தினம் மாலை 6.30 மணியளவில் மது போதையில் இருந்த ஷாஜி என்ற நபர் அப்பகுதியில் உள்ள மின் கம்பத்தில் இருந்து பிடுங்கிக் கொண்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். இதைத்தொடர்ந்து ஊர் மக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்க, அவர்கள் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இதை கைவிட வேண்டும்…. மின்வாரிய ஊழியர்களின் போராட்டம்…. அரியலூரில் பரபரப்பு…..!!

மத்திய அரசை கண்டித்து மின்வாரிய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டத்தில் மின்சார வாரிய அலுவலகம் முன்பு மின்வாரிய ஊழியர்கள் கூட்டுக்குழு சங்க தலைவர் கண்ணன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டம் மின்சார மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று நடைபெற்றது. மேலும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒன்றுபட்ட மின் வாரியங்களை சிறு, சிறு துண்டுகளாக்கியும், மின்சார விநியோகத்தை முற்றிலும் தனியார் மயமாக்கும் போக்கையும் கைவிட வேண்டி […]

Categories
மாநில செய்திகள்

மின்வாரிய ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்வு…. அதிரடி அறிவிப்பு…!!!

கடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 59 வயதிலிருந்து 60 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை இயற்றப்பட்டது. ஆனால் அந்த அரசாணை நடைமுறையில் இல்லாமலே இருந்தது.  இந்நிலையில் தற்போது  தமிழக அரசு தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் கூடுதலாக ஒரு வருடம் அரசுப் பணியாளர்களாக தொடரும் வாய்ப்பு கிடைத்துள்ளது. முன்னதாக […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை கே.கே.நகர் மின்வாரியத்தில் மின்வாரிய ஊழியர்கள் 13 பேருக்கு கொரோனா உறுதி!

சென்னையில் மின்வாரிய ஊழியர்கள் 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கே.கே.நகர் மின்வாரியத்தில் பணிபுரியும் களப்பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா உறுதி செய்யப்பட்ட 13 பேரையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் சென்னையில் பல்வேறு பகுதிகளில் களப்பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதேபோல சென்னை வேளச்சேரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் ஒரே நாளில் […]

Categories

Tech |