Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி

பேச்சு வார்த்தையில் சுமூக உடன்பாடு…”மின்வாரிய ஊழியர்களின் போராட்டம் வாபஸ்”.. வெளியான தகவல்…!!!!

மின்வாரிய ஊழியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. புதுவை அரசின் மின் துறையை தனியார் மையமாகும் நடவடிக்கையின் தொடக்கமாக மின்விநியோகம் தொடர்பாக ஒப்பந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனை அடுத்து மின் ஊழியர்கள் கூட்டமைப்பினர் செப்டம்பர் 28-ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் மின்துறை  ஊழியர்களின் போராட்டத்தால் புதுச்சேரி முழுவதும் மின்தடையால் பாதிக்கப்பட்டு பல இடங்களில் பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் புதுச்சேரி கடலூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கிருமாம்பாக்கம் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மின்தடை காரணமாக… மின்வாரிய ஊழியர்கள் மீது தாக்குதல்… 6 பேர் காயம்…!!!

மின்தடை ஏற்பட்டதால் கோபத்தில் சிலர் மின்வாரிய ஊழியர்களை தாக்கியதில் 6 பேர் காயமடைந்துள்ளனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சூறைக்காற்றுடன் சிறிது நேரம் கனமழை பெய்தது. இதனால் சில இடங்களில் மரங்கள் முறிந்து வேரோடு சாய்ந்து ரோட்டின் குறுக்கே விழுந்ததால் பல இடங்களில் மின் கம்பிகள் விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் குடியாத்தம் முழுவதும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின் தடை ஏற்பட்டது. இதையடுத்து இளநிலை பொறியாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் […]

Categories
தேசிய செய்திகள்

கீழ்த்தரமாக நடந்த அதிகாரி…. விரக்தியில் மின்வாரிய ஊழியர் தீக்குளிப்பு…. பெரும் பரபரப்பு…..!!!!!

உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர்கேரி மாவட்டத்திற்கு உட்பட்ட பல்லியா துணை மின்நிலையத்தில் லைன்மேனாக கோகுல் (42) பணிபுரிந்து வந்தார். அண்மையில் இவர் அலிகஞ்சு பகுதிக்கு மாற்றப்பட்டார். இதனால் மீண்டும் பல்லியாவுக்கு இடமாற்றம் செய்யுமாறு தன் மேல் அதிகாரியான இளநிலை என்ஜினீயர் நாகேந்திர சர்மாவுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் இதற்கு ரூபாய் 1 லட்சம் லஞ்சம் தர வேண்டும் என்று கோகுலிடம் நாகேந்திர சர்மா கேட்டார். மேலும் கோகுலின் மனைவியை ஒருநாள் இரவு முழுவதும் தன் வீட்டுக்கு அனுப்புமாறும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

3 நாளா வீட்டுக்கு வரல…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. நெல்லையில் பரபரப்பு….!!

நெல்லையில் மின்வாரிய அலுவலரை அழுகிய நிலையில் பிணமாக மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் மின்வாரிய ஊழியரான மோகன் வசித்துவந்தார். இவருக்கு திருமணம் முடிந்து 3 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் இவர் சில நாட்களாகவே வேலைக்கு செல்லாமல் விடுமுறையில் இருந்துள்ளார். இதனையடுத்து மோகன் கடந்த 3 தினங்களுக்கு முன்பாக வீட்டைவிட்டு வெளியேறியவர், அதன்பின் திரும்பி வரவேயில்லை. அவரது குடும்பத்தினர்கள் தேடிவந்த நிலையில் மோகன் உடல் முழுவதும் அழுகி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதுகுறித்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திடீரென்று மயங்கி விழுந்த மின்வாரிய ஊழியர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. நெல்லையில் பரபரப்பு….!!

திருநெல்வேலியில் மின்வாரிய ஊழியர் விஷத்தினை குடித்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் கணேசன் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் மின்வாரிய ஊழியராக பணிபுரிந்து தனது குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் கணேசன் திடீரென வீட்டில் விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் கணேசனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி பரிதாபமாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதுக்கு நீதான் காரணம்..! சரமாரியாக தாக்கப்பட்ட மின்வாரிய ஊழியர்… கைது செய்த காவல்துறை..!!

திண்டுக்கல்லில் மின்வாரிய ஊழியரை தாக்கியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கணவாய்பட்டியில் ஜெயபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது வீட்டில் அனுமதி இல்லாமல் முறைகேடாக மின் இணைப்பு இருப்பதை மின்வாரிய அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கண்டுபிடித்தனர். இதையடுத்து ரூ.15,000 ஜெயபாலுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த மின்வாரிய ஊழியரான ரங்கசாமி தான் அபராதம் விதிக்கப்பட்டதற்கு காரணம் என ஜெயபால் எண்ணினார். இதையடுத்து அவரிடம் […]

Categories

Tech |