Categories
மாநில செய்திகள்

“வணக்கம் நான் ஸ்டாலின் பேசுகிறேன்”….. மின்வாரிய அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு….!!!

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மின்னகம் என்ற மின் நுகர்வோர் சேவை இயங்கி வருகின்றது. இன்று அப்பகுதியில் திடீர் ஆய்வில் ஈடுபட்ட முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக சேவை மையத்திற்கு தொடர்பு கொண்ட பொதுமக்களிடம் புகார்களை கேட்டு அறிந்தார். அப்போது வணக்கம் நான் ஸ்டாலின் பேசுகிறேன்… எந்தவிதமான புகாருக்கு அளித்துள்ளீர்கள்… உங்கள் புகார் சரி செய்யப்பட்டு விட்டதா? […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

எங்க வீட்டில கரண்ட் இல்ல….. கொஞ்சம் வந்து பாருங்க….. புகார் அளிக்க வந்தவரை….. மின்வாரிய ஊழியர் செய்த சம்பவம்….!!!!

மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த நபரை மின்வாரிய ஊழியர் அடிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சி தீர்த்தகிரி நகரை சேர்ந்த பெண்மணி ஒருவர் இன்று மாலை பாலக்கோடு மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று தன்னுடைய வீடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நீண்ட நேரம் மின்சாரம் வரவில்லை என்று புகார் அளித்துள்ளார். அப்போது பணி உதவி மின் பொறியாளர் இல்லாததால் பணியில் இருந்த வணிக விற்பனையாளர் குப்புராஜ் நான் வந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மக்கள் செலுத்திய பணம்…! ஆட்டைய போட்ட அதிகாரி…. விழுப்புரத்தில் பரபரப்பு …!!

மின்வாரிய அலுவலகங்களில் நுகர்வோர்கள் செலுத்தும் மின் கட்டண தொகையை கையாடல் செய்த கணக்கீட்டள்ளார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி மின்வாரிய அலுவலகங்களில் நுகர்வோர்கள் தங்களின் மின் கட்டணத்தை செலுத்துவர் அத்தொகையை கணக்கீட்டாளர் வசூலித்து வங்கியில் செலுத்திய பின் அதற்கான செலானை மின்வாரிய அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.இதைத்தொடர்ந்து அடிக்கடி இதனை வருவாய் துறை அதிகாரிகள் தணிக்கை செய்வார்கள். இதுதொடர்பாக விக்கிரவாண்டியில் இளமின் பொறியாளர் அலுவலகத்தில் வங்கி செலானையும் நுகர்வோர் செலுத்திய மின் கட்டணத்தையும் வருவாய் பிரிவு அதிகாரிகள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மின்வாரிய அலுவலகத்தில் நடைபெற்ற… மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்… அதிகாரி வெளியிட்ட தகவல்…!!

மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. தேனி மாவட்டம் தேனி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் தேனி, போடி, ராசிங்காபுரம் போன்ற உபகோட்டங்கள் பகுதியை சேர்ந்த நுகர்வோர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் கலந்துகொண்ட பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவித்துள்ளனர். இந்த கூட்டத்திற்கு தேனி மின்வாரிய செயற்பொறியாளர் லட்சுமி தலைமை தாங்கியுள்ளார். மேலும் பொதுமக்கள் கூறிய குறைகளை கேட்டறிந்த அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |