பெரம்பலூரில் மின் மோட்டார் தொட்டியில் குளிக்கச் சென்ற முதியவர் கால் தடுமாறி கிணற்றில் விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வெங்கலம் கிராமத்தில் பெரியசாமி என்னும் முதியவர் வசித்து வந்தார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். அதே பகுதியில் சௌந்தரராஜன் என்னும் விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக விவசாய கிணறு ஒன்று உள்ளது. அந்தக் கிணற்றில் மின்மோட்டார் தொட்டியும் குளிப்பதற்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று பெரியசாமி அந்த மின்மோட்டார் தொட்டியில் குளிப்பதற்காக […]
