மின்மோட்டார் தாமிர கம்பியை திருடிச் சென்ற வாலிபரை விவசாயிகள் கட்டிப்போட்டு தாக்கிய நிலையில் போலீசாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம், வி.புதூர் சுற்றுவட்டார கிராமங்களில் விவசாய விளை நிலங்களிலிருக்கும் மின் மோட்டார்களில் உள்ள தாமிர கம்பிகள் கடந்த சில மாதங்களாகவே திருடு போனது. இதுகுறித்து விவசாயிகள் பலமுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் வி. புதூரை சேர்ந்த ஏழுமலை என்பவருடைய நிலத்தில் உள்ள மின் மோட்டாரில் தாமிர […]
