சென்னையில் நேற்று காலையில் 10 மணிநேரத்திற்கும் கூடுதலாக தொடர் கனமழை பெய்தது. இந்த மழை எழும்பூர், புரசைவாக்கம், வேப்பேரி, அடையாறு, பெருங்குடி, சென்ட்ரல், பூந்தமல்லி, தி.நகர், சேத்துப்பட்டு, கோயம்பேடு, வளசரவாக்கம், மீனம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், சேப்பாக்கம் மற்றும் நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்தது. இதைதவிர கடலோரம் மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது. இவ்வாறு திடீரென பெய்த கனமழையால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்துள்ளனர். இதன் காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கி காணப்படுகிறது. இந்நிலையில் […]
