Categories
மாநில செய்திகள்

மின்மாற்றியில் திடீரென பற்றி எரிந்த தீ…. 5 மணி நேரம் மின்சாரம் தடை…. பரபரப்பு…..!!!!!

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மணல்மேடு துணைமின் நிலையத்தில் 10 மெகாவாட் திறன் கொண்ட மின் மாற்றி ஒன்றும், 16 மெகாவாட் திறன்கொண்ட மின் மாற்றி 2 என 3 மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு மணல்மேடு, திருச்சிற்றம்பலம், கடலங்குடி, ராதாநல்லூர், ஆத்தூர், முடிகண்டநல்லூர், திருவாளப்புத்தூர், சித்தமல்லி உள்ளிட்ட பகுதிகளின் மின்சார தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் 10 மெகாவாட் திறன்கொண்ட மின்மாற்றியில் தீ பற்றி எரிந்தது. இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பொதுமக்களின் கோரிக்கை…. 5 லட்சம் மதிப்பில் ஏற்பாடு…. தொடங்கி வைத்த அமைச்சர்….!!

காரியாபட்டியில் 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றியை அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். விருதுநகர் மாவட்டத்திலுள்ள காரியாபட்டி பாண்டியன் நகர், என்.ஜி.ஓ. நகர், எழில் நகர், ஆசிரியர் காலனி போன்ற பகுதியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கின்றன. இந்த பகுதியில் அதிக திறன் கொண்ட மின் மாற்றிகள் இல்லாததால்  பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஏற்றபடி மின் விநியோகம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் அடிக்கடி மின்தடையும் ஏற்பட்டதால் இந்தப் பகுதியின் முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் செந்தில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

எங்களால ஒன்னும் பண்ண முடியல… சீக்கிரம் செஞ்சி முடிங்க… சோகத்தில் மூழ்கிய விவசாயிகள்…!!

அரியலூரில் மின்மாற்றி சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் தங்களது விளை நிலங்களுக்கு நீர் பாய்ச்ச முடியாமல் பயிர்கள் அனைத்தும் வாடுகின்றன என்று வேதனையுடன் தெரிவித்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள திருமழபாடி பகுதியில் ஏராளமான விவசாய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் 100 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் உள்ளது. இதில் நெல்,உளுந்து, கரும்பு, எள் போன்ற பயிர்களை விளைவித்து சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் அந்த விளைநிலங்களுக்கு தேவையான அளவு நீர் பாய்ச்ச மின் வினியோகம் செய்ய அப்பகுதியில் […]

Categories

Tech |