பிரித்தானியாவுக்கு பிரான்ஸ் மீனவர்கள் மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரெக்சிட்டுக்கு பிறகு மீன் பிடிக்கும் உரிமம் குறித்து பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் இடையே பிரச்சினை உருவாகியுள்ளது. இதனையடுத்து ஐரோப்பாவையும் பிரித்தானியாவையும் ஒன்று இணைக்கும் வழியான chennel சுரங்க வழியையும் துறைமுகத்தையும் அடைக்க போவதாக பிரான்ஸ் மீனவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். அதிலும் பிரித்தானியாவிற்கு சொந்தமான ஜெர்ஸி தீவில் மீன்பிடிக்க அனுமதி கோரி மீனவர்கள் அளித்திருந்த 45 விண்ணப்பங்களில் 12 விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டனர். இதனால் மக்கள் […]
