ராஜஸ்தானில் வேகமாக வந்த கார் விபத்திற்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் டோங்க் என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்திலுள்ள மாணவர்கள் பயணித்த கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்பொழுது கார் சதார் காவல் நிலைய பகுதியில் நின்று கொண்டிருந்த இரண்டு ட்ரக்குகள் மீது மோதி பயங்கர விபத்திற்குள்ளானது. அங்கு கட்டிலில் அமர்ந்திருந்த காவலாளி உட்பட காரில் பயணித்த ஐந்து மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் மாணவர் ஒருவர் […]
