மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேங்காப்பட்டணத்தில் ரப்சேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 மகள்கள், 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் ரப்சேல், சூசை ஆண்டனி என்பவருக்கு சொந்தமான படகில் ஆழ்கடலுக்கு 5 மீனவர்களுடன் தேங்காப்பட்டணம் துறைமுகத்திலிருந்து மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளார். இவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது திடீரென ரப்சேல் மீது மின்னல் தாக்கியது. இதைப்பார்த்து […]
