மின்னல் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள புதூர் செல்வகணபதி நகரில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கோட்டம்மாள்(25) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். நேற்று மாலை கோட்டம்மாள் அப்பகுதியில் இருக்கும் சாலையோரம் மாடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது கனமழை பெய்ததால் கோட்டம்மாள் மாட்டை வீட்டிற்கு ஓட்டி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கி கோட்டம்மாள் […]
