Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தாமதமாக நடைபெற்ற வாக்குப்பதிவு…. பழுதான வாக்குப்பதிவு எந்திரத்தில் பரபரப்பு…!!

உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பழுதானதால் வாக்குப்பதிவு தாமதமாக நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் 51  இடங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் கும்பகோணம் மாநகராட்சியில் 48 வார்டுகளில் தேர்தல் நடைபெற்றுள்ளது. இதற்காக மொத்தம் 139 இடங்களில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கும்பகோணம் மாநகராட்சியின் 14 வது வாக்கு பதிவு மையத்தில் திடீரென மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தொழில்நுட்ப வல்லுனர்கள் அங்கு வரவழைக்கப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரத்தை சரி  […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கூடுதலாக கொண்டு வரப்பட்டவை… சரிபார்ப்பு பணி மும்முரம்… மாவட்ட ஆட்சியர் ஆய்வு..!!

திண்டுக்கல்லில் கூடுதலாக கொண்டுவரப்பட்ட 1,060 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று சரிபார்க்கும் பணி தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம், பழனி, ஆத்தூர், நிலக்கோட்டை, வேடசந்தூர், திண்டுக்கல், நத்தம் என 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இதில் நத்தத்தில் 402, ஒட்டன்சத்திரத்தில் 352, பழனியில் 405, வேடசந்தூரில் 368, ஆத்தூரில் 407, திண்டுக்கல்லில் 397, நிலக்கோட்டையில் 342 என மொத்தம் 2,673 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் கட்டுப்பாட்டு எந்திரங்கள், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்குபதிவு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

திருப்பத்தூர் வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடு… போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு..!!

திருப்பத்தூர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் நேரில் சென்று ஆய்வு செய்தார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் வாக்குச்சாவடி மையங்களை போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்வது குறித்தும், பதற்றமான வாக்குச்சாவடிகள் எவை? என்பது குறித்தும் காவல்துறையினருடன் ஆலோசனை மேற்கொண்டார். திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆறுமுகம்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர் பகுதியில் ரணசிங்கபுரம், தென்மாபட்டு, பாபா அமீர்பாதுஷா மேல்நிலைப்பள்ளி, […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தாலுகாவிற்கு வந்த வாக்குப்பதிவு எந்திரம்… அறைக்கு சீல் வைத்த அதிகாரி… 24 மணி நேர பாதுகாப்பு பணி தீவிரம்..!!

சிவகங்கை திருப்பத்தூர் தாலுகாவில் வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு துப்பாக்கி ஏந்தியபடி காவல்துறையினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற இருப்பதால் வாக்குப்பதிவு எந்திரங்களை அந்தந்த மாவட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படுகிறது. மாவட்ட ஆட்சியரின் தலைமையில் இந்த பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் நேற்று நள்ளிரவில் லாரி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சட்டமன்ற தொகுதிக்கு வந்த வாக்குப்பதிவு எந்திரம்… தாலுக்கா அறையில் வைத்து சீல்… துப்பாக்கி ஏந்தி காவல்துறை பாதுகாப்பு..!!

சிவகங்கையில் திருப்பத்தூர், காரைக்குடி சட்டமன்ற தொகுதிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தாலுகா அறைக்கு கொண்டு வரப்பட்டு சீல் வைக்கப்பட்டது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு எந்திரங்கள் அங்கீகரிக்கப்பட்ட கட்சியினர் முன்னிலையில் விளக்கமளித்து காட்டுதல், எந்திரங்களை சரிபார்த்தல், பழுதான எந்திரங்களை சரி செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சிவகங்கை தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிவகங்கையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திர விழிப்புணர்வு… வருவாய் ஆய்வாளர் செயல்முறை விளக்கம்..!!

சிவகங்கையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நடைபெற்று வருகிறது. மக்கள் எந்தவித அச்சமுமின்றி வாக்களிக்க பல்வேறு அணிவகுப்புகளும் நடைபெற்று வருகிறது. மக்களுக்கு வாக்களிப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி பேருந்து நிலையத்தில் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு நடைபெற்றது. அந்த விழிப்புணர்வை வருவாய் ஆய்வாளர் ரமேஷ் […]

Categories

Tech |