டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை செய்வதற்கு மின்னணு இயந்திரங்கள் வாயிலாக வாடிக்கையாளர்களிடம் தொகையை பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது சென்னையில் டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் ஆர் கிலொஷ்குமார் வெளியிட்ட செய்தியில் தமிழக மாநில வாணிபக் கழகம் சார்பில் 5330 மதுபான கடைகள் தமிழகத்தில் உள்ளன. மதுபான கடைகளிலும் மின்னணு விற்பனை எந்திரங்கள் நிறுவுவதற்காக 7 வங்கிகள் கலந்து கொண்டன. அதில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி மற்ற வங்கிகளை விட ஒப்பந்தப்புள்ளி தொகையை குறைவாக குறிப்பிட்டு இயந்திரங்கள் நிறுவுவதற்கு தேர்வாகியுள்ளது. டாஸ்மார்க் […]
