தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 இன் படி தமிழகத்தில் தகவல் ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த தகவல் ஆணையத்தின் தலைமை தகவல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர் ராஜகோபால் செயல்பட்டுக் கொண்டிருந்தார். அவர் மற்றும் நான்கு தகவல் ஆணையர்களின் பதவிக்கால முடிவுக்கு வந்த நிலையில் புதிதாக தகவல் ஆணையர்கள் நியமிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஜி எம் அக்பர் அலி தலைமையில் தெரிவு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் நகராட்சி […]
