Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்… இதோ முழு விவரம்….!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மின் பராமரிப்பு பணியின் போது மின் ஊழியர்கள் மற்றும் மின் பயனர்கள் பாதுகாப்பிற்காக பணிகள் முடியும் வரை மின் விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து அந்தந்த பகுதி செயற்பொறியாளர்கள் மக்களுக்கு முன்னறிவிப்பு செய்து வருகின்றனர். அதனால் மக்கள் மின்தடை அறிந்து அதற்கேற்றது போல வேலைகளை செய்ய திட்டமிடுகின்றனர். சென்னை சென்னை பல்லாவரத்தில் மின்வாரியப் பராமரிப்புப் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று காலை 9 – மதியம் 2 மணி வரை…. மின் வினியோகம் நிறுத்தம்…. முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழ்நாடு மின்வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக குறிப்பிட்ட நாட்களில் மின் வினியோகம் நிறுத்தப்படுவது வழக்கம் அதன்படி சென்னையில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த முழு விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது. பல்லாவரம் பகுதி: பழைய சந்தை ரோடு, காவலர் குடியிருப்பு, சீனீவாச பெருமாள் கோயில் தெரு, பெரியபாளையத்தம்மன் கோயில் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ முழு விவரம்….!!!!

தமிழகத்தில் தினந்தோறும் மின்கசிவு காரணமாக தவிர்க்க முடியாத விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் மின் இணைப்பு கம்பிகளில் ஏற்படும் பிளவு காரணமாகவும் பல இடங்களில் விபத்துகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டும் என்று மின் வாரியத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் காரணமாக இன்று (ஜன.6) சென்னையிலுள்ள முக்கிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ முழு விவரம்….!!!!

தமிழ்நாடு மின்வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக குறிப்பிட்ட நாட்களில் மின் வினியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி தமிழகத்தில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த முழு விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை சென்னை மாதவரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும். அதன்படி ஜி. என். டி ரோடு பகுதி, புனித ஆனிஸ் பள்ளி மற்றும் கல்லூரி ஷெல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்….!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மின் பராமரிப்பு பணிகளின் போது சாலைகளின் மின் விநியோகத்திற்கு தடையாக உள்ள மரக்கிளைகள் வெட்டப்பட்டு மின்பாதை சரி செய்யப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து பராமரிப்பு பணியின் போது மின் ஊழியர்கள் மற்றும் மின் பயனர்கள் பாதுகாப்பிற்காக பணிகள் முடியும் வரை மின் விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து அந்தந்த பகுதி செயற்பொறியாளர்கள் மக்களுக்கு முன்னறிவிப்பு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் நாளை(28.12.21) மின்தடை பகுதிகள் இதோ…!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்தவகையில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பராமரிப்பு பணியின் காரணமாக சென்னையில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடி எட்டையாபுரம் ரோட்டில் உள்ள நகர துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் வழங்கப்படும் 22 கிலோ வாட் உயரழுத்த மின்தொடரில் மேம்பாட்டு […]

Categories
மாநில செய்திகள்

கோவையில் நாளை(டிச-24)…. இந்த பகுதிகளில் கரண்ட் கட்…!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்தவகையில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்பு பணியின் காரணமாக கோவையில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி கோவை மாவட்டம் கருவலூர் துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனையொட்டி கருவலூர் துணை மின்நிலையத் திற்குட்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த பகுதிகளில்…. நாளை மின்தடை அறிவிப்பு…!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்தவகையில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்பு பணியின் காரணமாக சென்னையில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை துரைப்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக பாலஜி நகா் பிரதான சாலை, ராஜீ […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இன்று(22.12.21) விழுப்புரத்தில் இங்கெல்லாம் பவர் கட்…!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்தவகையில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணியின் காரணமாக விழுப்புரத்தில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, சிட்டாம்பூண்டி, அனந்தபுரம், தாண்டவசமுத்திரம், அப்பம்பட்டு, பள்ளியம்பட்டு, மீனம்பூர், தாண்டவசமுத்திரம், துத்திப்பட்டு, பொன்னங்குப்பம், தச்சம்பட்டு, காரை, மொடையூர், திருவம்பட்டு, […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நாளை(22.12.21) விழுப்புரத்தில்…. மின்தடை ஏற்படும் பகுதிகள் இதோ,,,!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்தவகையில் இன்று காலை 9 மணி முதல் மாலை மணி வரை பராமரிப்பு பணியின் காரணமாக விழுப்புரத்தில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, சிட்டாம்பூண்டி, அனந்தபுரம், தாண்டவசமுத்திரம், அப்பம்பட்டு, பள்ளியம்பட்டு, மீனம்பூர், தாண்டவசமுத்திரம், துத்திப்பட்டு, பொன்னங்குப்பம், தச்சம்பட்டு, காரை, மொடையூர், திருவம்பட்டு, அணிலாடி, […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…! சென்னையில் நாளை இந்த பகுதிகளில்…. மின்தடை அறிவிப்பு…!!!!

சென்னை தாம்பரம் பள்ளிக்கரணை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தாம்பரம், பள்ளிக்கரணை பகுதி: ராஜேஷ் நகா், மேக்ஸ் ஓா்த் நகா், செல்வம் நகா், பரசுராம் நகா், லியோ தொழிற்பேட்டை, நிலா நகா், தேரடி தெரு, ஓம் சக்தி நகா், பெரியாா் நகா், துலுக்கானத்தம்மன் கோயில் தெரு, நெமிலிச்சேரி பகுதி சீனிவாச நாயுடு […]

Categories
மாநில செய்திகள்

இன்று காலை 9 – 2 மணி வரை…. இங்கு கரண்ட் இருக்காது…. மின்வாரியம் அறிவிப்பு…!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்தவகையில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்பு பணியின் காரணமாக விருதுநகரில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை மின் வாரியத்திற்கு உட்பட்ட முத்துராமலிங்கபுரம் துணை மின் நிலையத்தில் இன்று காலை 9 மணி முதல் […]

Categories
மாநில செய்திகள்

நாளை இந்த பகுதிகளில்…. மின்விநியோகம் இருக்காது…. மின்வாரியம் முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்தவகையில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்பு பணியின் காரணமாக விருதுநகரில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை மின் வாரியத்திற்கு உட்பட்ட முத்துராமலிங்கபுரம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

திடீரென சரிந்து விழுந்த மரம்…. அதிஷ்டவசமாக தப்பிய மூதாட்டி…. 2 வீடுகள் சேதம்….!!

சாலையோரம் இருந்த பழமையான மரம் வேரோடு சரிந்து விழுந்ததில் 2 வீடுகள் மற்றும் மின் கம்பம் சேதமடைந்துள்ளது. தேனி மாவட்டம் கம்பம்-சுருளிப்பட்டி செல்லும் சாலையோரம் ஏராளமான மரங்கள் உள்ள நிலையில் சுருளிப்பட்டி பிரிவு சாலையில் உள்ள வ.உ.சி திடல் அருகே மிகவும் பழமையான வேப்பமரம் ஒன்று உள்ளது. இந்நிலையில் அந்த மரம் திடீரென வேரோடு சாய்ந்து அருகே இருந்த வீட்டின் மீது விழுந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக வீட்டிற்குள் சிக்கிய மீனம்மாள் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் நாளை…. இந்த பகுதிகளில் கரண்ட் கட்…. மின்வாரியம் அறிவிப்பு…!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்தவகையில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்பு பணியின் காரணமாக சென்னையில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில் திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள மாட்டன்குப்பம், வி.ஆர்.பிள்ளை தெரு, கற்பக கன்னியம்மன் கோயில் 1 முதல் 5-வது தெரு வரை, பைகிராப்ட்ஸ் சாலை, […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே…! இன்று மாலை 4 மணி வரை…. இங்கு கரண்ட் கட்…. அறிவிப்பு…!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்தவகையில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணியின் காரணமாக சென்னையில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தாம்பரம் பகுதியில், பல்லாவரம் டானரி தெரு, கிரிபித் தெரு 1 முதல் 4 மற்றும் மெயின் ரோடு, சோமசுந்தரம் 1 மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

இன்று இங்கெல்லாம் `மின்தடை’ அறிவிப்பு…. உங்க ஏரியா இருக்கானு பாத்துக்கோங்க…..!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக பின்வரும் நாட்களில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்தவகையில் திருவண்ணாமலை மாவட்டம் தச்சூர் துணை மின் கோட்டத்திற்குட்பட்ட மின் பாதைகளில் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தச்சூர், விண்ணமங்கலம் , நாவல்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. பெரம்பலூா் தானியங்கி துணை மின் […]

Categories
மாநில செய்திகள்

இன்று மதியம் 1 மணி வரை…. இந்த பகுதியில் மின்தடை…. மின்வாரியம் அறிவிப்பு…!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்தவகையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை பராமரிப்பு பணியின் காரணமாக மறைமலைநகர் துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, மறைமலைநகர் என்.எச்-2, காட்டூர், ரெயில் நகர், காந்திநகர், விஷ்ணு பிரியா அவென்யூ, காட்டாங்கொளத்தூர், கொருகந்தாங்கல், வி.ஜி.என். காவனூர் […]

Categories
மாநில செய்திகள்

இன்று இங்கெல்லாம் `மின்தடை’ அறிவிப்பு…. உங்க ஏரியா இருக்கானு பாத்துக்கோங்க…..!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக பின்வரும் நாட்களில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று 08.12.2021 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக ஆலந்தூர் எம்.கே.என் ரோடு, ஆலந்தூர் மெயின் ரோடு, இரயில் நிலையம் ரோடு, ஜி.எஸ்.டி, ரோடு, மதுரை தெரு, வேளச்சேரி ரோடு, பொன்னியம்மன் கோயில் தெரு, […]

Categories
மாநில செய்திகள்

நாளை காலை 9.45 முதல் மதியம் 2 மணி வரை…. இந்த பகுதியில் கரண்ட் கட்…. அறிவிப்பு…!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக பின்வரும் நாட்களில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்தவகையில் திருச்சியில் நாளை (டிசம்பர் 07) பராமரிப்புப் பணி காரணமாக காலை 9. 45 மணி முதல் மதியம் 2 மணி கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. அதன்படி திருச்சி எல்.அபிஷேகபுரம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், லால்குடி, ஏ.கே.நகர், பரமசிவபுரம், சீனிவாசபுரம், வரதராஜ […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று மின்தடை…. எந்தெந்த பகுதிகளில்…? இதோ லிஸ்ட்….!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக பின்வரும் நாட்களில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்தவகையில் சென்னையில் இன்று  (டிசம்பர் 03) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. அதன்படி சென்னை, தரமணி பகுதியில் சி. எஸ். ஐ. ஆா் சாலை, எம். ஜி. ஆா் நகா், தரமணி, கானகம் பிரதான சாலை, வி. வி கோயில் தெரு ஆகிய இடங்களில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் நாளை(30) மின் விநியோகம் நிறுத்தம்…. வெளியான அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் மாதம்தோறும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக குறிப்பிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படுவது வழக்கம். அதன்படி நாளை சென்னையில் உள்ள பொன்னேரி பகுதி, பூந்தமல்லி வடக்குப் பகுதி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என்றும் பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் மாலை 4 மணிக்குள் மின்சாரம் வினியோகம் செய்யப்படும் என்றும் மின் வாரியம் அறிவித்துள்ளது. அதே போல் பூந்தமல்லி வடக்குப் பகுதியில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று காலை 9 – மாலை 4 மணி வரை…. மின் விநியோகம் நிறுத்தம்….!!!!

தமிழகத்தில் மாதம் தோறும் அந்தந்த பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது. அதன்படி பராமரிப்பு பணிகளுக்காக சென்னையில் இன்று மின் வினியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காலை 9 மணி முதல் மாலை 4 வரை மின்தடை செய்யப்படும். மின் பராமரிப்பு பணிகள் மாலை 4 மணிக்குள் முடிவடைந்தவுடன் மின் வினியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. செம்பியம், கொடுங்கையூர், முத்தமிழ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து தெருக்களிலும், வியாசர்பாடி, பெரியார் நகர், பெரம்பூர் நெடுஞ்சாலை, திருவிக […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் நாளை காலை 9 – மதியம் 2 மணி வரை…. மின்தடை அறிவிப்பு….!!!!

சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி தாம்பரம் பகுதி: பெருமாள் கோயில் தெரு, திருச்செந்தூர் நகர், திருத்தனி நகர், பல்லவ கார்டன், பெருமாள் நகர் பகுதி, 200 அடி துரைப்பாக்கம் ரோடு, ஆழகப்பா நகர், ஏ.ஆர்.ஜி நகர், இராணுவ குடியிருப்பு, தாஜ் ஃபிளைட் கிட்சன், பி,பி,சி,எல், எல் & டி மற்றும் இந்தூஸ்தான் பெட்ரோலியம் சோழிங்கநல்லூர் பகுதி; தேவராஜ் நகர், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி பவர் கட்டுக்கு குட்-பை…. முதல்வர் ஸ்டாலின் காட்டிய அதிரடி….!!!

தமிழகத்தில் தினசரி மின் தேவை 14000 மெகாவாட் என்ற அளவில் உள்ளது. இது கோடை காலத்தில் மேலும் அதிகரிக்கும். குளிர் காலத்தில் சற்று குறையும். ஆனால் தமிழ்நாட்டில் மின்சாரத்தின் தேவைக்கும் உற்பத்திக்குமான இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலைமையை சமாளிக்க வெளி சந்தைகளில் இருந்து மின்சாரத்தை வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தமிழ்நாடு மின்வாரியம் தள்ளப்படுகின்றது. வெளிச் சந்தைகளில் இருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளன. […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“மாதாந்திர பராமரிப்பு பணிகள்” இந்த பகுதிகளில் நாளை மின்தடை…. மின்வாரியம் தகவல்….!!

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி, புதிய பேருந்து நிலையம் பகுதிகளில் 23-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை ) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையில் அமைந்துள்ள 110 கி.வோ தொகுப்பு துணைமின் நிலையத்தில் 23-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதனால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மருத்துவக்கல்லூரி பகுதிகள், ஈஸ்வரி நகர், முனிசிபல் காலனி, புதிய பேருந்து நிலையம், புதிய வீட்டுவசதி […]

Categories
உலக செய்திகள்

“வணிக வளாகத்திற்குள் ஏற்பட்ட மின்தடை!”.. ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் வெளியேற்றம்.. பிரிட்டன் மக்கள் ஆதங்கம்..!!

பிரிட்டனின் எசெக்ஸ் என்ற பகுதியில் திடீரென்று மின் தடை ஏற்பட்டதால், பிரபல வணிக வளாகத்திலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். பிரிட்டனிலுள்ள எசெக்ஸ் என்ற பகுதியில் இருக்கும், மிகப்பெரிய வணிக வளாகத்தில், வாடிக்கையாளர்கள் அதிகமாக இருந்த சமயத்தில், திடீரென்று மின் தடை ஏற்பட்டது. எனவே, அந்த வணிக வளாகத்திலிருந்து, ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர். மக்கள் வெளியேற்றப்பட்ட பகுதியில் அதிகமான கூட்ட நெரிசல் இருந்துள்ளது. இது தொடர்பில், சிலர் சமூக ஊடகங்களில், உணவு அருந்தும் நேரத்தில் மின்தடை ஏற்பட்டு விட்டது […]

Categories
சென்னை மாநில செய்திகள்

இன்று இங்கெல்லாம் `மின்தடை’ அறிவிப்பு…. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க…..!!!

சென்னையில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. பெரும்பாலான இடங்களில் மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன. இதையடுத்து சென்னை முழுவதும் மின் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. அதனால் இன்று குறிப்பிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை தாம்பரம் பகுதிகளில் இன்று மின்தடை வினியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை…. மின்தடை அறிவிப்பு…..!!!!

சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மின் வினியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சென்னையில் முக்கிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது. அதன்படி, பொன்னேரி துரைநல்லூர் பகுதி : கவரபோட்டை, பன்பாக்கம், ஆரணி, துரைநல்லூர், மேதூர், புலிகட், திருபள்ளிவனம், ஆவூர், மங்களம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.பராமரிப்பு பணி முடிவடைந்த பிறகு மாலை 4 மணிக்குள் மின்வினியோகம் கொடுக்கப்படும். மேலும் சென்னையில் கனமழை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று காலை 9 – மாலை 4 மணி வரை…. மின் வினியோகம் நிறுத்தம்…. !!!!

சென்னையில் இன்று மின் பராமரிப்பு பணி காரணமாக சில பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது. அதன்படி தாம்பரம், அம்பத்தூர், சேத்துப்பட்டு, வியாசர்பாடி மற்றும் அண்ணாநகர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தப்படும். மாலை 4 மணியளவில் பராமரிப்பு பணி முடிவடைந்த பிறகு மின்வினியோகம் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள்” இந்த பகுதிகளில்…. வருகின்ற 26-ம் தேதி மின்தடை….!!

வடுவூர், கோவில்வெண்ணி ஆகிய துணை மின்நிலையங்களில் 26-ஆம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கின்றது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள வடுவூர், கோவில்வெண்ணி ஆகிய துணை மின் நிலையங்களில் வருகின்ற 26-ம் தேதி பராமரிப்பு பணிகளானது நடைபெற இருக்கின்றது. இதனால் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை கோவில் வெண்ணி, முன்னாவல்கோட்டை, காளாச்சேரி, மேலபூவனூர், நத்தம், ஆசனூர், செட்டிசத்திரம், சிக்கபட்டு, அம்மாபேட்டை, கருப்பமுதலியார் கோட்டை, மணக்கால், அரித்துவாரமங்கலம், சித்தமல்லி, மாணிக்கமங்கலம், கிளியூர், பெருமாநல்லூர், அவளிவநல்லூர், வடுவூர் பிரிவிற்கு உட்பட்ட […]

Categories
சென்னை மாநில செய்திகள்

இன்று மாலை 4 மணி வரை மின்சாரம் கிடையாது…. அதிரடி அறிவிப்பு….!!!!

சென்னையில் மின் பராமரிப்பு பணி காரணமாக இன்று மின் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி சென்னையில் இன்று சில பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணி நடைபெறுகிறது. அதனால் அப்பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மதுரவாயில் பகுதி, திருவொற்றியூர் பகுதி, சோத்து பெரும்பேடு பகுதி ஆகிய இடங்களில் மின்சாரம் நிறுத்தப்படும். பராமரிப்பு பணி நிறைவடைந்தவுடன் மின்சாரம் திருப்பி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கொல்லிமலையில் வெளுத்து வாங்கிய மழை…. அறுந்து விழுந்த மின் கம்பிகள்…. போக்குவரத்து பாதிப்பு…!!!!

திருச்சி மாவட்டத்தில் துறையூர் அருகில் உள்ள கொல்லி மலை அடிவாரத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்ததால் ஏரிகள் அனைத்தும் நிரம்பி உள்ளன. மேலும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து நேற்று இரவு 2மணிக்கு மணிக்கு பலத்த காற்றுடன் கன மழை பெய்ததால் கொல்லிமலை அடிவாரத்திலுள்ள காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஆலத்துடையன்பட்டி மற்றும் சிறுநாவலூர் ஆகிய ஏரிகள் நிரம்பியுள்ளது. அதுமட்டுமில்லாமல் உப்பிலியபுரம் மற்றும் பெருமாள் மலை அடிவாரம் ஆகிய பகுதிகளில் மரங்கள் வேருடன் சாய்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

இன்னும் இரண்டே நாட்கள்தான்…. முழு மின் தடை ஏற்படும் அபாயம்…. அமைச்சர் அதிர்ச்சி தகவல்….!!!

நாட்டில் மின் உற்பத்தி ஆலைகளுக்கு நிலக்கரி வினியோகம் குறைந்துள்ள நிலையில் தமிழ்நாடு மற்றும் ஒடிசா உள்ளிட்ட பல மாநிலங்களில் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த இரண்டு நாட்களில் டெல்லியில் முழு மின் தடை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் மொத்தமாக நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் 135 மின்னலைகள் இயங்குகின்றன. நாட்டின் மொத்த மின் தேவையில் 70 விழுக்காட்டு இந்த ஆலைகள் பூர்த்தி செய்கிறது. ஆனால் அடுத்த 3 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மீண்டும் மின் தடை?…. மக்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி….!!!!

தமிழகத்தில் வட சென்னை, தூத்துக்குடி மற்றும் மேட்டூர் என ஐந்து அனல் மின் நிலையங்களில் இன்னும் நான்கு நாட்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து தமிழகத்தில் மீண்டும் மின் தடை ஏற்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. நிலக்கரி இந்தியா நிறுவனத்திடம் இருந்து தமிழகத்திற்கான நிலக்கரி சப்ளையும் பாதியாக குறைந்துள்ளது. சர்வதேச அளவில் நிலக்கரி தேவை அதிகரித்து இருப்பதே இதன் காரணம் என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் மீண்டும் மின் தடை ஏற்படலாம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ முழு லிஸ்ட்…..!!!

சென்னையில் பராமரிப்புப் பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சோழிங்கநல்லூர் பகுதி: எழில் நகர் முழுவதும், கண்ணகி நகர் ஒரு பகுதி, வி.பி.ஜி அவென்யூ, பிள்ளையார் கோயில் தெரு, என்.ஜி.கே அவென்யூ, செயலகக்காலனி, மகாத்மா காந்தி நகர், கற்பக விநாயகர் நகர், திருவள்ளுவர் நகர், ராமலிங்க நகர், ஈஞ்சம்பாக்க்ம மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள். ஈஞ்சம்பாக்கம் பகுதி; த.நா.வீ.வ பிளாட்ஸ் சோழிங்கநல்லூர், பள்ளி […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க….!!!!

சென்னையில் இன்று பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை முக்கிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது. மதுரவாயில் பகுதி: ஆலப்பாக்கம் போரூர் கார்டன் பலராமன் தெரு, ராஜீவ் காந்தி நகர், பாரதிதாசன் நகர், கணபதி நகர், சக்தி நகர், பாலமுருகன் நகர், மெட்ரோ நகர் 1 மற்றும் 3 வரை தெரு, திருமூர்த்தி நகர், சக்தி சாய்ராம் நகர், ஜெயராம் நகர் வானகரம் செட்டியார் அகரம் மெயின் ரோடு, ராஜீவ் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பராமரிப்பு பணி தீவிரம்….. மின் விநியோகம் துண்டிப்பு…. அதிகாரிகளின் அறிவிப்பு….!!

விருதுநகர் மாவட்டத்தில் பராமரிப்பு பணிக்காக இன்று மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மல்லாங்கிணறு பகுதியில் இருக்கும் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. அதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சுற்றுவட்டாரப் பகுதியான நந்திக்குண்டு, மேலதுலுக்கன்குளம், அழகியநல்லூர், கெப்பிலிங்கம்பட்டி, நாகம்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நாளை மின் விநியோகம் துண்டிக்கப்படும். இந்த தகவலை மின் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பராமரிப்பு பணி தீவிரம்…. மின் விநியோகம் துண்டிப்பு…. அதிகாரியின் அறிவிப்பு….!!

விருதுநகர் மாவட்டத்தில் பராமரிப்பு பணிக்காக இன்று மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி  பகுதியில் இருக்கும் துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. அதனால் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சுற்றுவட்டாரப் பகுதியான பாறைப்பட்டி, பள்ளப்பட்டி, விஸ்வநத்தம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று மின் விநியோகம் துண்டிக்கப்படும். இந்த தகவலை மின் பகிர்மான செயற்பொறியாளரான […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க….!!!!

சென்னையில் இன்று கேகே நகர் மற்றும் தாம்பரம் போன்ற முக்கிய பகுதிகளில் பராமரிப்பு பணியின் காரணமாக காலை 9 மணியிலிருந்து மாலை 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் பகுதியில் பெரும்பாக்கம் பிள்ளையார் கோவில் தெரு, கணபதிபுரம், பெருமாள் கோயில் தெரு, சுப்பிரமணி நகர், ஏஜி சர்ச், பாரதியார் சாலை, வேளச்சேரி மெயின் ரோடு, எம்பஸி குடியிருப்பு, கோலேபல் மருத்துவமனை, குருதேவ் காலனி, இந்திரா பிரியதர்ஷினி நகர், கடப்பேரி கஸ்தூரிபாய் நகர், […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மின் விநியோகம் தடை…. பராமரிப்பு பணி தீவிரம்…. அதிகாரிகளின் அறிவிப்பு…!!

காரியாபட்டி பகுதியில் பராமரிப்பு பணிக்காக இன்று மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி பகுதியில் இருக்கும் துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. அதனால் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சுற்றுவட்டாரப் பகுதியான காரியாபட்டி, ஆவியூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று மின் விநியோகம் துண்டிக்கப்படும். இந்த தகவலை மின் பகிர்மான செயற்பொறியாளரான கண்ணன் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருச்செந்தூா் பகுதியில்… நாளை (ஆக. 26) மின் தடை..!!

திருச்செந்தூா் பகுதியில் நாளை (ஆக. 26) மின் தடை என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருச்செந்தூா் மின் விநியோக செயற்பொறியாளா் ஆ.பாக்கியராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருச்செந்தூா் கோட்டத்தில் ஆறுமுகனேரி, குரும்பூா், காயல்பட்டினம், ஆத்தூா் மற்றும் திருச்செந்தூா் துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், வியாழக்கிழமை (ஆக.26) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை புன்னக்காயல், ஆத்தூா், ஆறுமுகனேரி, பேயன்விளை, காயல்பட்டினம், அடைக்கலாபுரம், தளவாய்புரம், குமாரபுரம், ஆசிரியா் காலனி, சண்முகபுரம், […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ முழு விவரம்…!!!!

சென்னையில் இன்று பராமரிப்பு பணி காரணமாக மின் வினியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும். தாம்பரம்: கோயிலம்பாக்கம்  டிரன்குயில் ஏக்கர்ஸ், பௌத்தி  ஏக்கர்ஸ், திருவின்நகர்,  பூபதி  நகர், 200 அடி மேடவாக்கம் மெயின் ரோடு இரும்புலியூர் செல்லியம்மன் கோயில் தெரு, அருள் நகர், ரோஜா தோட்டம்,  ஏரிக்கரை, தேவநேசன் நகர் மற்றும் இந்த  பகுதிகளின் அருகிலும். நீலாங்கரை: புதிய  […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. முழு விவரம் இதோ….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்த வகையில் பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. தாம்பரம் லட்சுமிபுரம் பகுதி: லட்சுமிபுரம், திருமால்நகர், சந்திரன் நகர், பெரியார் தெரு, நியூ தெரு, நாகப்பா நகர், அம்பேத்கார் நகர் மற்றும் வி.ஒ.சி தெரு.ஐடி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. முழு விவரம் இதோ….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்த வகையில் பராமரிப்புப் பணி காரணமாக நாளை  காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. தாம்பரம் லட்சுமிபுரம் பகுதி: லட்சுமிபுரம், திருமால்நகர், சந்திரன் நகர், பெரியார் தெரு, நியூ தெரு, நாகப்பா நகர், அம்பேத்கார் நகர் மற்றும் வி.ஒ.சி தெரு.ஐடி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் 2 நாட்கள் மின்தடை…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாதாந்திர பின் பராமரிப்பு பணிகளுக்காக மின்வினியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மற்றும் செவ்வாய்க்கிழமை சில முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தாம்பரம், அடையார், நீலாங்கரை, திருமுடிவாக்கம் போன்ற பகுதிகளிலும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மின் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மின் பராமரிப்பு பணிகள் முடிந்த பிறகு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க….!!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்த வகையில் விழுப்புரம் துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக விழுப்புரம், சென்னை நெடுஞ்சாலை, திருச்சி நெடுஞ்சாலை, செஞ்சி ரோடு, மாம்பழப்பட்டு ரோடு, வண்டிமேடு, வடக்குத் தெரு, விராட்டிக்குப்பம், கே. வி. ஆர். , நகர், நன்னாடு, பாப்பான்குளம், திருவாமாத்துார், ஓம் சக்தி நகர், மரகதபுரம், கப்பூர், பிடாகம், பில்லுார், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ முழு விவரம்….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்த வகையில் நெல்லை மாவட்டம் பணகுடி, களக்காடு, கோட்டைக்கருங்குளம், திசையன்விளை ஆகிய துணை மின்நிலையங்களில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே அங்கிருந்து மின்வினியோகம் பெறும் பணகுடி, காவல்கிணறு, சிவகாமிபுரம், ரோஸ்மியாபுரம், தளவாய்புரம், தண்டையார்குளம், கும்பிகுளம், மருதப்பபுரம், பாம்பன்குளம், கலந்தபனை, தெற்கு வள்ளியூர், வள்ளியூர் டி. பி. ரோடு, நம்பியான்விளை மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க….!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்த வகையில் தஞ்சை மின்வாரிய அலுவலகம் சார்பில் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தஞ்சையை அடுத்த துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. இதன் காரணமாக பூதலூர், செல்லப்பன் பேட்டை, மருதகுடி, புதுப்பட்டி, ஆவாரம்பட்டி, முத்துவீர கண்டியன்பட்டி, வெந்தயம் பட்டி, நந்தவனப்பட்டி, அய்யனாபுரம், இந்தலூர், சோலகம்பட்டி, கடையக்குடி, உரத்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ முழு விபரம்…!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்த வகையில் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் வெள்ளாங்கோவில் மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் இன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை வெள்ளாங்கோவில், எல்லமேடு, வேலம்பாளையம், நீலக்கவுண்டம்பாளையம், சத்தியாபுரம், நிச்சாம்பாளையம், வாய்க்கால்புதூர் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. அதேபோல கங்காபுரம் துணை […]

Categories

Tech |