Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“இங்கெல்லாம் இன்று பவர் கட்” அறிக்கை வெளியிட்ட பொறியாளர்….!!

துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பேக்கிரி மங்கலம், குத்தாலம், பாலையூர் ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பாலையூர், தேரழுந்தூர், கோமல், மருத்தூர், மாந்தை, வடமட்டம், கோனேரிராஜபுரம், கோடிமங்கலம், பழையகூடலூர், கொக்கூர், பேராவூர், கரைகண்டம், கருப்பூர், திருவாலங்காடு, திருவாவடுதுறை, குத்தாலம் டவுன், சேத்திரபாலபுரம், மாதிரிமங்கலம், அரையபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுவதாக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“மக்கள் கவனத்திற்கு” இன்று இங்கெல்லாம் மின்தடை…. வெளியான அறிவிப்பு….!!

பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட காரைக்குடி நகர், ஹவுசிங் போர்டு, பேயன்பட்டி, செக்காலை கோட்டை, மன்னர் நகர், ஆறுமுக நகர், பாரி நகர், கல்லூரி சாலை, புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், கோவிலூர் ரோடு, செஞ்சை ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளர் ஜான்சன் தெரிவித்துள்ளார். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இங்கெல்லாம் கரண்ட் இருக்காது…. அறிக்கை வெளியிட்ட பொறியாளர்….!!

மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சிங்கம்புணரி நகர், காசியாபிள்ளைநகர், அம்பேத்கர் நகர், சந்திவீரன் கூடம், கண்ணமங்கலபட்டி, அரசினம்பட்டி, சிவபுரிபட்டி, குறிஞ்சி நகர், முத்துவடுகசாமிநகர், நாட்டார் மங்கலம், நாகப்பன் சேவல்பட்டி, பிரான்மலை, அணைக்கரைப்பட்டி, கிருங்காக்கோட்டை, ஒடுவன்பட்டி, மேலப்பட்டி, செல்லியம்பட்டி, கோட்டை வேங்கைபட்டி, செருதப்பட்டி, அ.காளாப்பூர், சதுர்வேதமங்கலம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை […]

Categories
மாநில செய்திகள்

இன்று(ஏப்ரல் 5) இந்த பகுதியில் எல்லாம் கரண்ட் இருக்காது… உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க….!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று  மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. விருதுநகர் மாவட்டம்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மின் விநியோகம் பெரும் பகுதிகளான திருவில்லிபுத்தூர், பகுதி, சித்தாலம்புத்தூர், குட்டி தட்டி, வெங்கடேஸ்வரபுரம், நாச்சியார்பட்டி, காதி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“இங்கெல்லாம் கரண்ட் இருக்காது” அறிக்கை வெளியிட்ட பொறியாளர்….!!

மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் உட்கோட்ட மின் நிலையத்திற்கு உட்பட்ட திருப்பத்தூர் மின்நகர், மீன் மார்க்கெட், மதுரை ரோடு, காலேஜ் ரோடு, அஞ்சலக வீதி, நான்கு ரோடு, கணேஷ் நகர் உள்ளிட்ட திருப்பத்தூர் நகர் முழுவதும் மற்றும் கே.வைரவன் பட்டி, தென்கரை, மண்மேல்பட்டி, தம்பிபட்டி, புதுப்பட்டி, அய்யப்பன் கோவில், சிராவயல், மருதங்குடி, பிள்ளையார் பட்டி, என்.வைரவன்பட்டி, மாதவராயன்பட்டி, திருக்கோஷ்டியூர், கருவேல்குறிச்சி, மடக்கரைபட்டி, ஓலைக்குடி பட்டி, அண்ணா நகர், […]

Categories
மாநில செய்திகள்

மின் விநியோகத்தில் ஏதேனும் குறையா…?? சரி செய்ய சூப்பர் வாய்ப்பு…!! இதோ உடனே பாருங்க…!!

திருநெல்வேலி மாவட்ட மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய இரு மாவட்டங்களிலும் வரும் ஏப்ரல் மாதம் மின் வாரியத்தின் சார்பில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டமானது காலை 11 மணிக்கு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டம் நடைபெறும் தேதி மற்றும் இடத்தை செயற்பொறியாளர் ராஜன் ராஜ் வெளியிட்டுள்ளார் . அதன்படி ஏப்ரல் 5ம் தேதி அதாவது நாளை சங்கரன்கோவில் கோட்ட அலுவலகம், 8ம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

வருகின்ற ஏப்ரல் 5ஆம் தேதி( நாளை) மின்தடை…!! எந்தெந்த பகுதிகளுக்கு தெரியுமா…??

தமிழகத்தில் இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளால் அவ்வப்போது மின் விபத்துகள் ஏற்படுகிறது. இதனை தடுக்கும் விதமாக மாதம்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. இந்த பராமரிப்பு பணிகளின் போது மின் இணைப்புகளில் உள்ள குறைகள் நிவர்த்தி செய்யப்படுகின்றன . இவ்வாறான பராமரிப்பு பணிகளின்போது அந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. இதனை செயற்பொறியாளர்கள் அப்பகுதி மக்களுக்கு முன்கூட்டியே அறிவித்து விடுவார்கள். அந்த வகையில் ஏப்ரல் 5ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கோடை வெயிலில் இப்படியா….? 7 மணி நேரம் பவர் கட்…. சிரமத்திற்கு உள்ளான மக்கள்….!!

நூற்றுக்கும்  அதிகமான  கிராமங்களில் நேற்று பிற்பகலில் இருந்து இரவு வரை சுமார் 7 மணி நேரம் மின்தடையால் பொதுமக்கள் மிகுந்த அவதி அடைந்தனர். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவில் இருக்கும் பள்ளிகொண்டா கிராமத்தில் நேற்று முன்தினம் பிற்பகல் 1மணியளவில் திடீரென மின் தடை ஏற்பட்டுள்ளது. இந்த மின் தடை அருகிலிருந்த நூற்றுக்கணக்கான கிராமங்களிலும் ஏற்பட்டுள்ளது . பகல்.1 மணிக்கு சென்ற மின்சாரம் நீண்ட நேரம் ஆகியும் வராததால் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தினால் பெரும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.  […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மின்தடை…. எந்தெந்த பகுதிகளில்…? வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (4.04-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பராமரிப்புப் பணி காரணமாக காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. அதன்படி சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் உட்கோட்ட மின் நிலையங்களிலிருந்து மின்னூட்டம் பெரும் உயரழுத்த மின் பாதையில் முக்கிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று திங்கட்கிழமை காலை […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் நாளை (ஏப்.4) மின்தடை ஏற்படும் பகுதிகள்….வெளியான அறிவிப்பு…!!!!

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் நாளை (ஏப்ரல் 4) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின் வாரியத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தினமும் ஏற்படுகின்ற மின் கசிவு மற்றும் மின் கோளாறு காரணமாக பல்வேறு விபத்துகள் ஏற்படுகிறது. அத்துடன் ஏராளமான உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. அதனால் விபத்துகள் ஏற்படுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் குறிப்பாக மாதந்தோறும் மின் பராமரிப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க…!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. சென்னை: பராமரிப்புப் பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. தாம்பரம்/கோவிலம்பாக்கம்: அம்பாள் நகர், டில்லி பாபு நகர், பிரபு நகர், கணபதி நகர், ஆதிமூலம் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள். மதியம் 2 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க…..!!!!

தமிழ்நாடு  மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (ஏப்ரல் 1) ஒரு சில பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. சென்னை: சென்னையில் பராமரிப்புப் பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை  முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. தாம்பரம் பகுதி: கடப்பேரி ஆர்.பி ரோடு பகுதி, வேல்முருகன் தெரு, சரஸ்வதி நகர் ஈ.டி.எல் காமக்கோடி நகர், ஏ.ஜி.எஸ் காலனி, வி.ஜி.பி சாந்தி நகர், சார்ச் […]

Categories
உலக செய்திகள்

நிதி நெருக்கடி எதிரொலி… இன்று முதல் 13 மணிநேரங்கள் மின்தடை…. இலங்கை அரசு அறிவிப்பு…!!!

இலங்கையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் தற்போது வரை இல்லாத வகையில் மின்தடை 13 மணி நேரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறையை பெரிதும் நம்பியிருந்த இலங்கையில், தற்போது கடும் நிதி நெருக்கடியும் பண வீக்கமும் ஏற்பட்டிருக்கிறது. மேலும் நிலக்கரி, பெட்ரோல் மற்றும் டீசல் போன்றவற்றின் பற்றாக்குறையால் மின் உற்பத்தியும் தடைபட்டிருக்கிறது. தற்போது வரை தினசரி 10 மணி நேரங்கள் மின்தடை ஏற்பட்டது. இந்நிலையில் சிலோன் மின்சார வாரியத்தின் கோரிக்கைக்கு ஏற்ப, 13 மணி நேரங்களாக மின்தடை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இதனால், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று (மார்ச்.31) மின்தடை ஏற்படும் பகுதிகள்…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (மார்ச்.31) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. விருதுநகர் மாவட்டம் :- விருதுநகர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விருதுநகர் துணை மின் நிலையம் மூலம் மின் வினியோகம் பெறும் பகுதிகளான விருதுநகர் நகர் பகுதி, […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று காலை 9 முதல் மதியம் 2 வரை…. முக்கிய பகுதிகளில் பவர் கட்….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (மார்ச்.29) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்த வகையில் பராமரிப்பு பணி காரணமாக சென்னையின் முக்கிய பகுதிகளில் இன்று (மார்ச்.29) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. ஆவடி- புழல் பகுதி :- புழல் பகுதி குடிநீர் வாரியம், புழல் மத்திய சிறை I, II, III முழுவதும். […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“இங்கெல்லாம் நாளைக்கு கரண்டு இருக்காது” அறிக்கை வெளியிட்ட பொறியாளர்….!!!

துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்கலமேடு, கழனிவாசல் ஆகிய துணை மின் நிலையங்களுக்கு  உள்ளிட்ட வாலிகண்டபுரம், தேவையூர், மங்களமேடு, சின்னாறு, பெருமத்தூர், குன்னம், வரகூர், பொன்னகரம், பரவாய், நன்னை, வேப்பூர், எழுமூர், கிளியூர், வைத்தியநாதபுரம், அயன்பேரையூர், வி.களத்தூர், டி.கீரனூர், திருமாந்துறை, லப்பைக்குடிக்காடு, சு.ஆடுதுறை, ஒகளூர், அந்தூர், கல்லம்புதூர், சின்னவெண்மணி, பெரியம்மாபாளையம், பிம்பலூர், பசும்பலூர் ஆகிய  பகுதிகளில் நாளை காலை 9.30 மணி முதல் மின்சாரம் தடை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று இந்த பகுதிகளில் மின்தடை….. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (18-03-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. நாமக்கல் மாவட்டம்: நாமக்கல் நகர்புற மற்றும் சுற்று வட்டார பகுதி உள்ள கிராமங்களில் (18.03.2022) அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே, காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. நாமக்கல் நகரம் நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், கொண்டிசெட்டிபட்டி, வகுரம்பட்டி, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உங்க ஏரியா இருக்கானு பாத்துக்கோங்க…. இதோ லிஸ்ட்….!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (17-03-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. விழுப்புரம் மாவட்டம்: பூத்தமேடு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை பூத்தமேடு, கொய்யாத்தோப்பு, தென்னமாதேவி, சுப்பம்பேட்டை, அய்யன்கோவில்பட்டு, டி.மேட்டுப்பாளையம், சானாந்தோப்பு, சோழகனுார், சோழம்பூண்டி, எடப்பாளையம், ஆரியூர், சாணிமேடு, ஒரத்துார், தும்பூர் தாங்கல், அசோகபுரி, உலகலாம்பூண்டி, கஸ்பாகாரணை, பூண்டி, […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“இங்கெல்லாம் இன்னைக்கி கரண்டு இருக்காது” அறிக்கை வெளியிட்ட பொறியாளர்….!!

மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இன்று  மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட எஸ்.புதூர், உலகம்பட்டி, ஆரணிபட்டி, மாந்தாங்குடிபட்டி, நெடுவயல், கட்டுகுடிபட்டி, மேலவண்ணாரிருப்பு, ஆர்.பாலக்குறிச்சி, வாராப்பூர், குளத்துப்பட்டி, முசுண்டபட்டி, வலசைபட்டி, கரிசல்பட்டி, புழுதிபட்டி, தர்மபட்டி, செட்டிகுறிச்சி,நாகமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளர் அறிவித்துள்ளார். மேலும் மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“இங்கெல்லாம் இன்று பவர் கட்”…. அறிக்கை வெளியிட்ட பொறியாளர்….!!

துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட இளையான்குடி, புதூர், கண்ணமங்கலம், தாயமங்கலம், தூதுகுடி, கருஞ்சுத்தி, கரும்புக்கூட்டம், நகரக்குடி, குமாரக்குறிச்சி, அதிகரை, நெடுங்குளம், கீழையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படுவதாக மின் செயற்பொறியாளர் செல்வம் அறிவித்துள்ளார். மேலும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(மார்ச் 14) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. சென்னை: பராமரிப்புப் பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. தாம்பரம்/ சித்தலப்பாக்கம் பகுதி: மாம்பாக்கம் மெயின் ரோடு, பாபு நகர் 3வது தெரு, நேரு தெரு, ஐஸ்வரியா நகர், ஆர்.ஜி நகர் கடப்பேரி இலட்சுமிபுரம், ஓடப்பாளையம், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உங்க ஏரியா இருக்கானு பாத்துக்கோங்க…. இதோ லிஸ்ட்….!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்தவகையில் சென்னை பெரம்பூர் பெரியார் நகர் மின் பராமரிப்பு பணி காரணமாக பெரியார் நகர் 4, 5, 6, 7, 12, 13 மற்றும் 15வது தெரு, சந்திரசேகரன் சாலை, சிவ இளங்கோ 70 அடி சாலை, ஜவஹர் நகர் 1, 3, 4, 5, 6வது தெரு, ஜி. கே. எம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“இங்கெல்லாம் நாளைக்கு பவர் கட்”அறிக்கை வெளியிட்ட பொறியாளர்….!!

துணைமின் நிலையத்தில்  பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோவிலூர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட மானகிரி , தளக்காவூர், ஆலங்குடி, கூத்தலூர், கீரணிப்பட்டி, இலங்குடி, தட்டட்டி, கொரட்டி, கம்பனூர், பாதரக்குடி குன்றக்குடி, தளி, வீரையன்பட்டி  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாளை  காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளர் ஜான்சன் அறிவித்துள்ளார். மேலும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விருதுநகரில் நாளை மின்தடை…. அறிவித்த மின்பொறியாளர்….!!

உபமின் நிலையத்தில்  பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நாளை  மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நல்லமநாயக்கன்பட்டி உபமின் நிலையத்திற்கு உட்பட்ட சோழபுரம், தேசிகாபுரம்,நல்லமநாயக்கன்பட்டி, கிழவி குளம், சங்கரலிங்கபுரம், செந்தட்டியாபுரம், வாழவந்தாள்புரம், முதுகுடி, அயன்கொல்லங்கொண்டான், ஜமீன் கொல்லங்கொண்டான், காமாட்சிபுரம், ஆசிலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை   காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம்  தடை செய்யப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளர் திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார். மேலும் உபமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் காலை 9 மணி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“இங்கெல்லாம் இன்னைக்கு கரண்ட் இருக்காது”அறிக்கை வெளியிட்ட பொறியாளர்….!!

துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனுப்பன்குளம் மின் நிலையத்திற்கு உட்பட்ட சுந்தரராஜபுரம், மீனம்பட்டி, பேராபட்டி, சின்னக்காபட்டி, நாரணாபுரம், சொல்லியநாயகன்பட்டி, ஆலமரத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமையான இன்று  காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதாக செயற்பொறியாளர் பாபநாசம் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் முக்கிய பகுதிகளில் இன்று(மார்ச் 8) மின்தடை அறிவிப்பு…. உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க….!!!!

சென்னை மாவட்டத்தில் முக்கிய பகுதிகளில் இன்று மின்தடை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் நவீன டிஜிட்டல் காலகட்டத்தில் ஒரு நொடி கூட மின்சாரம் இல்லாமல் மக்கள் இருக்க முடிவதில்லை. ஆனாலும் மின் தடை ஏற்படும் போது மக்கள் ஜெனரேட்டரை பயன்படுத்தி மின்சாரத்தை பெற்று வருகின்றனர். இது போல சென்னை போன்ற பெரு நகரங்களில் மின் தடை ஏற்படும் போது ஒரு நாளுக்கு முன்னரே மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்படுகிறது.  தற்போது தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மாவட்டத்தில் இன்று […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல்லில் இன்று (மார்ச்.7) இங்கெல்லாம் மின்தடை அறிவிப்பு…. முழு விவரம் இதோ….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம் :- இன்று (07-03-2022) நத்தம் உப மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கோவில்பட்டி, நத்தம், பொய்யாம்பட்டி, செல்லப்பநாயக்கன்பட்டி, அரவங்குறிச்சி, மூங்கில்பட்டி, ஊராளிபட்டி, சேந்தூர், சமுத்திராபட்டி, கோட்டையூர், சிறுகுடி, பன்னியாமலை, பூசாரிபட்டி, பூதகுடி, உலுப்பகுடி, காட்டுவேலம்பட்டி, ஒடுகம்பட்டி, […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று (மார்ச்.7) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை…. மின்தடை அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (மார்ச்.7) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. சென்னை:- சென்னையின் முக்கிய பகுதிகளில் இன்று (மார்ச்.7) பராமரிப்புப் பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. கிண்டி பகுதி – பாரதியார் தெரு, பூமகள் தெரு, அம்பாள் நகர், பிள்ளையார் கோயில் தெரு, ராஜ்பவன் ரேஸ் கோர்ஸ் சாலை, […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிவகங்கை மாவட்டத்தில் நாளை (மார்ச்.7) மின்தடை…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மதகுபட்டி, ஐடிஐ, அலவாக்கோட்டை, சிங்கினிபட்டி, அம்மச்சி பட்டி, நாமனூர், உசிலம்பட்டி, அழகமா நகரி, திருமலை, கள்ளராதினி பட்டி, வீரன் பட்டி, கீழபூங்குடி, பிறவலூர், ஒக்கூர், கீரமங்கலம், அம்மன்பட்டி, […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!…. தமிழகத்தில் இன்று (மார்ச்.5) முக்கிய மாவட்டங்களில் கரண்ட் கட்…. மொத்த லிஸ்ட் இதோ….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டம்:- போளூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் இன்று (மார்ச்.5) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை போளூர் பேரூராட்சி , மண்டகொளத்தூர், அத்திமூர், கலசபாக்கம், ராந்தம் , ஜடாதாரிகுப்பம், பெலாசூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று (மார்ச்.4) முக்கிய பகுதிகளில் மின்தடை அறிவிப்பு…. உங்க ஏரியா இருக்கான்னு பாருங்க….!!!!

சென்னையில் இன்று (மார்ச்.4) மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. சென்னையின் சில பகுதிகளில் பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. கே.கே நகர் பகுதி:- சூளைமேடு ராதகிருஷ்ணன் நகர், சூளைமேடு சாலையின் ஒரு பகுதி, ரங்கராஜபுரம் டேங்க் தெரு, கோடம்பாக்கம் கங்கா நகர் வடபழனி வெள்ளாள தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள். பட்டினம்பாக்கம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று (மார்ச்.3) இத்தனை மாவட்டங்களில் மின்தடை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. நாமக்கல் மாவட்டம் :- புதன்சந்தை துணை மின் நிலையத்தில் இன்று (மார்ச்.3) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதனால் மின்னாம்பள்ளி, செல்லப்பம்பட்டி, புதன்சந்தை, கொளத்துப்பாளையம், ஏளூர், அம்மாபாளையம், தத்தாத்திரிபுரம், கல்யாணி, நாட்டாமங்கலம், புதுச்சத்திரம், கொளிஞ்சிப்பட்டி, பாச்சல், […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

” மக்களே ” நாளை மின்தடை…. உங்கள் பகுதியிலும் இருக்கா…? பாருங்கள்…!!

நாளை மின் தடை செய்யப்படுவதாக மின்வாரிய நிலையம் அறிவித்துள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பட்டணம்காத்தான் மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவிருக்கிறது. இதனால் அந்த மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படவுள்ளது.  இதனால் டிபிளாக் பேருந்து நிறுத்தம், சேட் இப்ரஹிம் நகர், பாரதி நகர் மீன் மார்க்கெட், மருதுபாண்டி நகர், குமரய்யா கோவில் மெயின் ரோடு ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். மேலும் கலங்கரை, அவ்வை நகர், வ.உ.சி நகர், ஜோதி நகர், பாரதி நகர், மகா சக்தி நகர், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று (மார்ச்.2) முக்கிய மாவட்டங்களில் மின்தடை…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. சென்னை மாவட்டம்:- சென்னை மதுரவாயல் பகுதியில் மின் பராமரிப்பு பணி காரணமாக போரூர் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (மார்ச்.2) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம்:- ராஜபாளையம் நகரப் பகுதியில் முடங்கிய ரோடு, சின்ன சுரைக்காய்பட்டி, பெரிய சுரைக்காய்பட்டி, பெரியகடை பஜார், சம்பந்தபுரம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று (மார்ச்.1) முக்கிய பகுதிகளில் மின்தடை…. இதோ முழு விவரம்…. பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் இன்று (மார்ச்.1) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதன் காரணமாக மருத்துவக்கல்லூரி பகுதிகள், ஈஸ்வரி நகர், முனிசிபல் காலனி, புதிய பேருந்து நிலையம், புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, ஆர்.ஆர்.நகர், காவேரி நகர், எலிசா நகர், நூற்பாலை, மாதாகோட்டை, சோழன் நகர், தமிழ் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(பிப்…28) மின்தடை….. எங்கெல்லாம் தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க…..!!!!!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு பணி வழக்கமாக நடைபெறும். ஏனெனில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டு அடிக்கடி மின்தடை ஏற்படுவதை தடுக்கவும், மழைக் காலங்களில் ஏற்படும் மின் தடைகளை தடுப்பதற்கும் இந்த பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இவ்வாறு மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும்போது மின் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புக்காக குறிப்பிட்ட மணி நேரம் மின்தடை ஏற்படும். இந்த மின்தடை அறிவிப்பு குறித்த தகவல் முன்பாகவே உதவி செயற்பொறியாளருக்கு அறிவிக்கப்படும். தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று (பிப்.26) மின்தடை ஏற்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (பிப்.26) கீழ்க்கண்ட இடங்களில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது. பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. போரூர் பகுதி: – கோவூர் தண்டலம், ஆதிலட்சுமி நகர், மதுரா அவென்யூ, ஆகாஷ் நகர், தரபாக்கம் காவனூர் நடைபாதை தெரு, தச்சர் தெரு, பொன்னியமன் கோயில் தெரு, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(பிப்…26) இந்த பகுதிகளில் மின்தடை….. வெளியான அறிவிப்பு…..!!!!!

தமிழகம் முழுவதும் மின்சாரம் தங்குதடை இன்றி மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் மின் ஊழியர்கள் மூலம் ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து 2 மற்றும் 3 நாட்கள் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம் ஆகும். இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கும் நிலையில் முன்னரே மின்தடைக்கான அறிவிப்புகளை அந்தந்த மாவட்டங்கள் சார்பாக மக்களுக்கு அறிவிக்கப்படும். அதன்படி தேனி மாவட்டத்தில் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் முக்கிய பகுதிகளில் இன்று (பிப்.26) மின்தடை அறிவிப்பு…. உங்க ஏரியா இருக்கான்னு பாருங்க….!!!!

மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் இன்று (பிப்.26) மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது. போரூர் பகுதி :- கோவூர் தண்டலம், ஆதிலட்சுமி நகர், மதுரா அவென்யூ, ஆகாஷ் நகர், தரபாக்கம் காவனூர் நடைபாதை தெரு, தச்சர் தெரு, பொன்னியமன் கோயில் தெரு, லாலா சத்திரம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள். பெரம்பூர்/பெரியார் நகர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(பிப்..25) மின்தடை…. எந்தெந்த பகுதிகளில்?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு மாதமும் தவறாது துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அவ்வாறு மின் பராமரிப்பு பணிகளின்போது மின் ஊழியர்கள் மற்றும்  நுகர்வோர் பாதுகாப்பிற்காக துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. இது தொடர்பாக அந்தந்த பகுதி மின் வாரிய செயற்பொறியாளர்கள் மக்களுக்கு முன் அறிவிப்பு வெளியிடுகின்றனர். இதனால் மின் பயனர்கள் மின் சார்ந்த பணிகளை முன்கூட்டியே முடிக்க திட்டமிட்டு வருகின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று (பிப்.24) காலை 9 முதல் மதியம் 2 வரை…. மின்தடை அறிவிப்பு…. உங்க ஏரியா இருக்கான்னு பாருங்க….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதற்கிடையே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலால், மின் சாதனங்களில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிக்கான, மின் தடை நிறுத்தப்பட்டிருந்தது. தேர்தல் நிறைவடைந்ததையொட்டி மேலும் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மீண்டும் குறிப்பிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்த வகையில் பெரியகுளம் உப மின் நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு பெரியகுளம் பிரிவில் உயர்மின் அழுத்த […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று (பிப்.23) காலை 9 முதல் மதியம் 2 வரை…. மின்தடை அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதற்கிடையே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலால், மின் சாதனங்களில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிக்கான, மின் தடை நிறுத்தப்பட்டிருந்தது. தேர்தல் நிறைவடைந்ததையொட்டி மேலும் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மீண்டும் குறிப்பிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று (பிப்.23) மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று (பிப்.23) முக்கிய பகுதிகளில் கரண்ட் கட்…. உங்க ஏரியா இருக்கான்னு பாருங்க….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதற்கிடையே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலால், மின் சாதனங்களில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிக்கான, மின் தடை நிறுத்தப்பட்டிருந்தது. தேர்தல் நிறைவடைந்ததையொட்டி மேலும் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மீண்டும் குறிப்பிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் அருள்புரம் , சந்தைப்பேட்டை , கலெக்டர் அலுவலக துணை மின் நிலையங்களில் […]

Categories
மாநில செய்திகள்

அப்படிப்போடு…. தமிழகத்தில் இனி மின்தடை இல்லை…. அரசு சூப்பர் குட் நியூஸ்….!!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கீழ் பல்வேறு துணை மின் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இந்த துணை மின் நிலையங்களில் ஒவ்வொரு மாதமும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிகளை மேற்கொள்வதற்காக குறிப்பிட்ட சில மணி நேரத்துக்கு மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும். அவ்வாறு பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதால் மின் கோளாறுகளால் ஏற்படும் பாதிப்பு குறைகிறது. இதனிடையில் மின் வாரியம் சார்பாக பொதுமக்களுக்கு மின்தடை தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும். அந்த வகையில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். […]

Categories
உலக செய்திகள்

கொட்டி தீர்க்கும் பேய் மழை… சூறாவளிக்காற்றால் சாய்ந்த மரங்கள்… ஜெர்மனியில் கடும் சேதம்…!!!

ஜெர்மனியின் கடலோர பகுதிகளில் நேற்று இரவு நேரத்தில் சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழையில் பல பகுதிகள் சேதமடைந்துள்ளது. ஜெர்மனியில் தொடர்ந்து கனமழை பெய்ததால், அங்கிருக்கும் பல்வேறு பகுதிகளில் ரயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. மேலும் பல்வேறு இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல், ஹாம்பெர்க் நகரத்தில் இருக்கும் Elbe என்ற நதியின் நீர்மட்டம் 17அடிக்கு அதிகரித்திருக்கிறது. எனவே அங்கிருக்கும் மீன் சந்தை முழுக்க வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. பல பகுதிகளில் தண்டவாளங்களிலும் சாலைகளிலும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“இங்கெல்லாம் நாளைக்கு மின்தடை”மின் பொறியாளரின் அறிவிப்பு….!!

பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பல்வேறு கிராமங்களுக்கு நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள உபமின் நிலையத்திற்கு உட்பட்ட சேத்தூர், தேவதானம், கோவிலூர், சோலைசேரி, கிருஷ்ணாபுரம், சுந்தரராஜபுரம், புதூர், புனல்வேலி, மீனாட்சிபுரம், தலைவாய்புரம், முகவூர், ஆலங்குளம், எதிர்க்கோட்டை, உள்ளிட்ட பல பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்வாரிய பொறியாளர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். மேலும் உபமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மின்வினியோகம் துண்டிக்கம்படுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

மக்களே நோட் பண்ணுங்க!…. இன்று இவ்வளவு பகுதிகளில் மின்தடையா?…. இதோ மொத்த லிஸ்ட்….!!!!

தமிழகத்தில்  பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சென்னை உட்பட பல்வேறு  முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. அதன்படி புதுதாங்கல் பகுதி: முல்லைநகர் த.நா.வீ.வா, குடியிருப்பு, ஸ்டேட் பேங்க் காலனி, முடிச்சூர் ரோடு, பழைய தாம்பரம், பட்டேல் நகர், சாய் நகர், ரெட்டியார் பாளையம், பாரதிநகர், காந்திநகர், குறிஞ்சிநகர் (பகுதி) மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள். கே.கே நகர் / விருகம்பாக்கம் பகுதி: கே.கே […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்….. இதோ மொத்த லிஸ்ட்…. பார்த்து தெரிஞ்சிக்கோங்க…..!!!!

தமிழ்நாடு மின்வாரியத்தில் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக குறிப்பிட்ட நாட்களில் மின் வினியோகம் நிறுத்தப்படுவது வழக்கமாக இருக்கிறது. அதன்படி பராமரிப்புப் பணி காரணத்தினால் இன்று (21-01-2022) காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரையிலும் சென்னையின் முக்கியமான பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. தாம்பரம்/மாடம்பாக்கம் பகுதி: சாந்தி நகர், வேளச்சேரி மெயின் ரோடு, பழனியப்பா நகர், வேம்புளியம்மன் கோயில் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள் கிண்டி/மடிப்பாக்கம் பகுதி: […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்…. முழு விபரம் இதோ….!!!!

தமிழ்நாடு மின்வாரியத்தில் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக குறிப்பிட்ட நாட்களில் மின் வினியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி சென்னையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை என மின் வாரியம் தெரிவித்துள்ளது. தாம்பரம், மாடம்பாக்கம், சாந்தி நகர், வேளச்சேரி மெயின் ரோடு, பழனியப்பா நகர், குயின்ஸ் பார்க், குடியிருப்பு நாகலிங்கம் நகர். ஆவடி அலமாதி கில்கொண்டையூர், கரலப்பாக்கம், கிராமம் தாமரைப்பாக்கம் கிராமம் பாண்டேஸ்வரம் கிராமம் வாணியம் […]

Categories
மாநில செய்திகள்

இன்று காலை 9 – மாலை 5 வரை மின் விநியோகம் நிறுத்தம்…. எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?…. இதோ லிஸ்ட்…..!!!!

தமிழகத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் உட்பட பல்வேறு பணிகளுக்காக குறிப்பிட்ட பகுதிகளில் மின் வினியோகம் நடத்தப்படுவது வழக்கம். அவ்வகையில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக சில பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மின் பராமரிப்பு பணி காரணமாக மதுரை மாவட்டம் ஆணையூர், மேலவளவு, திருவாதவூர் ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை என அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் […]

Categories

Tech |