Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை(ஜூன் 9) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதுல உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிகோங்க….!!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக நாளை (09-06-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் ஜூன் 9ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: ஆா்கஸ் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(ஜூன் 7) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. மொத்த லிஸ்ட் இதோ…!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (07-06-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. சென்னை: சென்னையின் பல்வேறு பகுதிகளிலும், புறநகர்ப் பகுதிகளிலும் பராமரிப்புப் பணிக்காக செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு உற்பத்தி மற்றும் விநியோகக் கழகம் அறிவித்துள்ளது. மயிலாப்பூர், தி.நகர், அரும்பாக்கம், போரூர், தாம்பரம், செம்பியம், தொண்டியார்பேட்டை, பொன்னேரி மற்றும் பன்ஜெட்டி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(ஜூன் 6)…. மின்தடை செய்யப்படும் பகுதிகள்….. இதோ மொத்த லிஸ்ட்… இதுல உங்க ஊர் இருக்கானு பாருங்க…..!!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக திங்கள்கிழமை இன்று (ஜூன் 6) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. சென்னை சென்னையைப் பொறுத்தவரை தாம்பரம் – பள்ளிக்கரணை பகுதியில் உள்ள 200 அடி ரெடியல் சாலை, வேளச்சேரி மெயின் சாலை, ஐஐடி காலனி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மயிலாப்பூரில் சந்தா சாஹிப் தெரு, வி எம் சாலை, பூரம் பிரகாசம் ரோடு, சிவராஜபுரம், வி.ஆர்.பிள்ளை தெரு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை(ஜூன் 6) இங்கெல்லாம் மின்தடை…. இதோ மொத்த லிஸ்ட்…. உடனே உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க…..!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக திங்கள்கிழமை (ஜூன் 6) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. சென்னை சென்னையைப் பொறுத்தவரை தாம்பரம் – பள்ளிக்கரணை பகுதியில் உள்ள 200 அடி ரெடியல் சாலை, வேளச்சேரி மெயின் சாலை, ஐஐடி காலனி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மயிலாப்பூரில் சந்தா சாஹிப் தெரு, வி எம் சாலை, பூரம் பிரகாசம் ரோடு, சிவராஜபுரம், வி.ஆர்.பிள்ளை தெரு மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(ஜூன் 4) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்…. உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க….!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக இன்று (ஜூன் 4) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. நெல்லை மாவட்டம்: கல்லிடைக்குறிச்சி உபமின்கோட்டத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. ஆழ்வான்துலுக்கத்தி, ஓ.துலுக்கத்தி, செங்குளம், கபாலிபாறை, இடைகால், அணைந்தநாடார்பட்டி, தாழையூத்து, பனையங்குறிச்சி, நாலாங்கட்டளை, கீழ குத்தபாஞ்சான், காசிதர்மம், முக்கூடல், சிங்கம்பாறை, கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சாட்டுபத்து, அரிகேசவநல்லூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் […]

Categories
மாநில செய்திகள்

நாளை (ஜூன் 4) இந்த பகுதியில் எல்லாம் கரண்ட் இருக்காது…. உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க….!!!

தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த நாளில் குறிப்பிட்ட பகுதியில் மின் தடை செய்யப்படுவது வழக்கம். அதன்படி நாளை சிவகங்கையில் கல்லல், காளையார் கோவில் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. அதன்காரணமாக அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது. அவ்வகையில் காளையார்கோவில் துணை மின் நிலையத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தில் சனிக்கிழமை மின்தடை அறிவிப்பு… இதுல உங்க ஏரியா இருக்கா செக் பண்ணிக்கோங்க….!!!!!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு மாதமும் மின்னணு சாதனங்கள் அனைத்தும் சரியாக செயல்படுகிறதா என்று பழுது பார்க்கப்படுகின்றது. ஏனென்றால் பெரும்பாலான இடங்களில் மின்கம்பங்களில் மின் கசிவு மற்றும் மின் இணைப்பு துண்டிப்பு ஏற்பட்டு மின்னணு சாதனங்கள் பழுதாகும் மூலமாக பல விபத்துகள் ஏற்படுகிறது. இந்த விபத்தை தடுப்பதற்காகவே தமிழக அரசு தகுந்த நடவடிக்கை மாதாந்திர பராமரிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றது. இவ்வாறு ஒவ்வொரு மாதமும் மேற்கொள்ளக்கூடிய இந்த பணியின் நிமித்தம் அந்த மாவட்டங்களுக்கு மின்தடை ஏற்படும். அதன்படி […]

Categories
மாநில செய்திகள்

“மின்தடை…. பழுது பிரச்சனையா?”…. புகார் அளிக்க தொடர்புகொள்ள வேண்டிய எண்கள்…. நோட் பண்ணிக்கோங்க….!!!!!

தமிழகத்தில் மின்தடை ஏற்பட்டால் உடனடியாக பொதுமக்கள் புகார் அளிக்க அவசர உதவி எண்ணை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், மின் நுகர்வோரின் குறைதீர்க்கும் மன்றம் பற்றிய விவரங்களை பொதுமக்களுக்கு பரப்பும் நோக்கத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதில் பல்வேறு வசதிகள் உள்ளன. * தனி நபர் மின்தடை / பொதுவான மின்தடை/அவசர அழைப்பு : சென்னையில் 24 மணி நேரமும் செயல்பட்டுக் கொண்டிருக்கிற மின் நுகர்வோர் அழைப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(மே 28) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காகஇன்று (மே 28) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டம்: 11 கே.வி.கமுதி மின் பாதையில் இன்று மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், கமுதி பஸ் நிறுத்தம், கண்ணார்பட்டி, முத்துமாரி நகர் தர்கா ரோடு, ஆதி பராசக்தி நகர், வெள்ளைய தேவன் நகர், தலைவநாயக்கன்பட்டி, கீழராமநதி, மேலராமநதி, காவடிப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை(மே 28) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக நாளை (மே 28) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டம்: 11 கே.வி.கமுதி மின் பாதையில் சனிக்கிழமை மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், கமுதி பஸ் நிறுத்தம், கண்ணார்பட்டி, முத்துமாரி நகர் தர்கா ரோடு, ஆதி பராசக்தி நகர், வெள்ளைய தேவன் நகர், தலைவநாயக்கன்பட்டி, கீழராமநதி, மேலராமநதி, காவடிப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 10 மணி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(மே 27) மின்தடை ஏற்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்…. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க….!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து துணை மின் நிலையங்களிலும் ஒவ்வொரு மாதமும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவது வழக்கம். பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது அந்த துணை மின் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும். அவ்வாறே மின்தடை ஏற்பட உள்ள பகுதிகளுக்கு முன்னரே அறிவிப்புகளும் வெளியாகும். அதன்படி சந்தைப்பேட்டை துணை மின் நிலையம்,பெருமாநல்லூர் துணை மின் நிலையம் மற்றும் வேலம்பாளையம் துணை மின் நிலையம் ஆகிய பகுதிகளில் மே 27-ஆம் தேதி அதாவது இன்று மாதாந்திர […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை (மே 27) மின்தடை ஏற்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்…. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க….!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து துணை மின் நிலையங்களிலும் ஒவ்வொரு மாதமும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவது வழக்கம். பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது அந்த துணை மின் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும். அவ்வாறே மின்தடை ஏற்பட உள்ள பகுதிகளுக்கு முன்னரே அறிவிப்புகளும் வெளியாகும். அதன்படி சந்தைப்பேட்டை துணை மின் நிலையம்,பெருமாநல்லூர் துணை மின் நிலையம் மற்றும் வேலம்பாளையம் துணை மின் நிலையம் ஆகிய பகுதிகளில் மே 27-ஆம் தேதி அதாவது நாளை மாதாந்திர […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று இங்கெல்லாம் கரண்ட் இருக்காது… உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (25) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. திருப்பூர் மாவட்டம் – உடுமலைப்பேட்டை: பாலப்பம்பட்டி துணை மின் நிலையம்: தொட்டியனுார் பீடர், பெரியகோட்டை பிரிவு, சுந்தர் நகர், அண்ணா குடியிருப்பு, மலைப்ப கவுண்டர் லே-அவுட், காந்திநகர், நேரு வீதி, ராஜேந்திரா ரோடு, நேரு நகர், கல்யாணி நகர் ஆகிய பகுதிகளில் இன்று மதியம் 2 மணி முதல் மாலை […]

Categories
மாநில செய்திகள்

நாளை(மே 26) இந்த பகுதியில் எல்லாம் கரண்ட் இருக்காது…. உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை செய்யப்படுவது வழக்கம். அதன்படி மே 15ஆம் தேதி அதாவது நாளை உடுமலை உட்பட சில பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பாலப்பம்பட்டி,  பூலாங்கிணர், கிளுவன் காட்டூர் மற்றும் அங்கலக்குறிச்சி துணை மின் நிலையம் என 4 மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. அதனால்  அதனை சுற்றியுள்ள சில பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும். பாலப்பம்பட்டி துணை மின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு…. மின்தடை ஏற்படும் பகுதிகள்.!!!!

தமிழகத்தில்  உள்ள அனைத்து துணை மின் நிலையங்களிலும் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவது வழக்கம். ஏனென்றால் மின் கம்பங்களில்  ஏற்படும் மின்கசிவின் காரணமாக,சில நேரங்களில், விபத்துகள் ஏற்படுகிறது.எனவே இதை தவிர்ப்பதற்காக இந்த பராமரிப்பு பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது அந்தந்த துணை மின் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகமானது தடை செய்யப்படுகிறது. மேலும் மின் தடை ஏற்பட உள்ள பகுதிகளுக்கு முன்னரே, இந்த அறிவிப்புகளும்  கொடுக்கப்படும். அதன்படி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உங்க ஏரியா இருக்கானு நோட் பண்ணிக்கோங்க……!!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. திருப்பூர் துணை மின் நிலையத்தில் ராம்நகர் பீடர் மற்றும் ஓடக்காடு பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த துணை மின்நிலையத்துக்குட்பட்ட குமார் நகர், ஓடக்காடு, பங்களா ஸ்டாப், காவேரி வீதி, ஸ்டேன்ஸ் வீதி, ஹவுசிங் யூனிட், முத்துசாமி வீதி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(21.5.22) மின்தடை…. எந்தெந்த பகுதிகளில்…? வெளியான அறிவிப்பு…!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக  (21-05-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மீனாட்சிபுரம் துணை மின் நிலையத்தில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணி நாளை நடக்கிறது. எனவே அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சண்முகம் தெரு, தாயகம் தெரு, வெள்ளாளர் காலனி ஆகிய இடங்களில் மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை நாகர்கோவில் மின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இங்கு நாளை மின்தடை…. வெளியான முக்கிய அறிவிப்பு …!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக நாளை (21-05-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மீனாட்சிபுரம் துணை மின் நிலையத்தில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணி நாளை நடக்கிறது. எனவே அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சண்முகம் தெரு, தாயகம் தெரு, வெள்ளாளர் காலனி ஆகிய இடங்களில் மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை நாகர்கோவில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோயமுத்தூரில் நாளை மின்தடை…. இதுல உங்க ஏரியா இருக்கா செக் பண்ணிக்கோங்க…? மின்சார வாரியம் அறிவிப்பு…!!!!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கின்ற காரணத்தினால் நாளை மே 19ஆம் தேதி வியாழக்கிழமை அன்று காலை முதல் மதியம் வரையிலும், மாலையிலும் மின்தடை ஏற்பட இருக்கின்றது.இந்நிலையில் மின்தடை ஏற்பட இருக்கின்ற  பகுதிகள் பற்றிய தகவல்களை மின்சார வாரியம் வெளியிட்டு இருக்கின்றது. பொள்ளாச்சி துணை மின் நிலையம்: சமத்தூர் மற்றும் கோமங்கலம்புத்தூர் துணை மின் நிலையங்களில் நாளை மே 19 மாதாந்திர பணி நடக்கவுள்ளதால்அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி […]

Categories
அரசியல்

‘மின்தடை….. சொகுசு பங்களா”….. ட்விட்டரில் மல்லுக்கட்டும் சீமான், செந்தில்பாலாஜி….!!!!

திமுகவின் ஓராண்டு சாதனை தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கிண்டலாக விமர்சித்த நிலையில் அவருக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்து வருகிறார். கடந்த 7ஆம் தேதி அதிமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில் பலரும் முக ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் எதிர்க்கட்சிகள் திமுக அரசின் இந்த ஓர் ஆண்டு ஆட்சியை விமர்சித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சமீபத்திய பிரச்சனையான […]

Categories
மாநில செய்திகள்

மின்தடை….! அவதூறு தகவலை பரப்பாதீங்க….. அமைச்சர் செந்தில் பாலாஜி வார்னிங்….!!!!

மின்தடை தொடர்பாக அவதூறான செய்திகள் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் தற்போது மின்சாரம் என்பது மிகவும் அத்தியாவசியமான தேவையாக மாறிவிட்டது. கொஞ்ச நேரம் கூட நம்மால் மின்சாரம் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டோம். இந்த நிலையில் மின்சாரம் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டுமென்றால் துணை மின் நிலையங்களில் வேலை செய்யும் மின் ஊழியர்கள் சார்பாக பராமரிப்பு பணிகள் நடைபெறும். தொழிற்சாலை முதல் வீடுகள் வரை மின் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் மின்தட்டுப்பாடு…. கிராமங்களில் 18 மணிநேரங்கள் மின்தடை… மக்கள் அவதி…!!!

பாகிஸ்தான் நாட்டில் கடும் மின் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் ஒவ்வொரு நாளும் பல மணிநேரங்கள் மின்தடை ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கடும் எரிசக்தி நெருக்கடி காரணமாக மின்தடை ஏற்பட்டு வருகிறது. எனவே நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல மணி நேரங்கள் மின்வெட்டு ஏற்படுகிறது. நகர்புறங்களில் 6-லிருந்து 10 மணி நேரங்கள் மின்வெட்டு ஏற்படுவதாகவும், கிராமங்களில் ஒரு சில பகுதிகளில் 18 மணி நேரங்கள் தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுவதாக கூறப்பட்டிருக்கிறது. எரிவாயு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு, விநியோகத்தில் மாறுபாடு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கரும்பு பாரம் ஏற்றி வந்த டிராக்டர்…. சாலையில் விழுந்த மின் கம்பங்கள் …. பெரும் பரபரப்பு….!!!

மின் கம்பிகள் மீது டிராக்டர் உரசியதால் மின் தடை ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கரும்பு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கரும்பு ஆலைக்கு தினந்தோறும் ஏராளமான லாரி மற்றும்  டிராக்டர்களில் கரும்பு பாரம் ஏற்றி வருவது வழக்கம்.அதேபோல் நேற்று குமாரபாளையத்தில் உள்ள காவிரி நகர் பகுதியில் டிராக்டர் ஒன்று கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு வந்துள்ளது. அப்போது திடீரென டிராக்டர் சாலையின் குறுக்கே தொங்கியபடி இருந்த மின் கம்பம்  மீது […]

Categories
மாநில செய்திகள்

இனி மின்தடை இருக்காது….. அமைச்சர் செந்தில்பாலாஜி திட்டவட்டம்…..!!!!

தமிழகத்தில் ஓரிரு நாட்களில் மின் தடை என்ற பேச்சுக்கே இடமில்லை என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் “நாளொன்றுக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படும் நிலையில், அதுவும் குறைந்ததே  மின்தடைக்கு காரணம். தமிழகத்திற்கு வரவேண்டிய 2000 மெகாவாட் உற்பத்தியில் தடை ஏற்பட்டுள்ளது.  அதில் தமிழ்நாடும் ஒன்று.  மின்னகத்திற்கு வரும் புகார்களில் 99% சரி செய்யப்படுகிறது. மின் தேவையை நாமே உற்பத்தி […]

Categories
மாநில செய்திகள்

“இன்னும் ஓரிரு நாட்களில் மின் தடை இருக்காது”…. அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி…!!!!!

சென்னை – அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஆய்வு நடத்திய அமைச்சர் செந்தில்பாலாஜி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மின் உற்பத்திக்காக 2 மாதங்களின் நிலக்கரி தேவைக்காக மட்டும் டெண்டர் விடப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரமும் நிலக்கரியும் வந்து சேராததே பிரச்னைக்கு காரணம் என்று செந்தில் பாலாஜி விளக்கமளித்தார். மின்வெட்டு குறித்த புகார்களை 94987 94987 என்ற 24 மணி நேர சேவை எண்ணில் தெரிவித்தால் உடனடியாகதீர்த்து வைக்கப்படும் என்றும், தற்போது இந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மின்தடைக்கு வாய்ப்பு…. முதல்வர் ஸ்டாலின் அவசரக் கடிதம்….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டதால் மக்கள் அவதிக்குள்ளாகினர். இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நிலக்கரி தட்டுப்பாடு நிலவி வருவதால் ஒரு சில பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலங்களும் நிலக்கரி தட்டுப்பாட்டை சரி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் மின் உற்பத்தி நிலையங்களுக்கு போதுமான நிலக்கரி வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 72 ஆயிரம் மெகா டன் நிலக்கரி தேவை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே உஷார்…. தொடரும் மின்வெட்டு…. அமைச்சர் திடீர் விளக்கம்….!!!!

தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் மின் தடை ஏற்பட்டது ஏன் என்பதற்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். அதில், முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாடு மின் தொடரமைப்பு தலைமை அலுவலகத்தில் 24 மணி நேரம் செயல்படும் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம் திறந்து வைத்துள்ளார். அந்த சேவை மையத்தை 9498794987என்ற எண்ணில் தொடர்பு கொண்டு மக்கள் பயன் பெறலாம். தென் மாநிலங்களுக்கு மத்திய தொகுப்பிலிருந்து வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 மெகாவாட் திடீரென […]

Categories
மாநில செய்திகள்

உங்க பகுதியில் மின்தடையா…? உடனே இந்த எண்ணுக்கு அழைக்கலாம்…. அமைச்சர் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் சில மாவட்டங்களில் மின்தடை ஏற்பட்டது ஏன்? என்பதற்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு மின் தொடரமைப்பு தலைமை அலுவலகத்தில் 24 மணிநேரம் செயல்படும் “மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம்” திறந்து வைத்துள்ளார். அந்த சேவை மையத்தை 9498794987 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 மெகாவாட் திடீரென தடைபட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

12 மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம்…. வெளியான அதிர்ச்சித் தகவல்….!!!!

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நிலக்கரி தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதனால் ஒவ்வொரு மாநில அரசும் இதனை சரிக்கட்ட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள 178 அனல் மின் நிலையங்களில் சுமார் 100-ல் மிகவும் குறைவான அளவில் நிலக்கரி கையிருப்பு உள்ளது. அதனால் குஜராத், மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் இருளில் மூழ்கும் ஆபத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் மின்சாரம்,நிலக்கரி மற்றும் ரயில்வே ஆகிய மூன்று துறைகளுக்கு இடையே […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று இந்த பகுதியில்…. காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை…. வெளியான அறிவிப்பு…!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (21-04-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட அஞ்சல்வீதி, அகில்மனைத் தெரு, சமஸ்கான் பள்ளிவாசல் தெரு, தேரோடும் வீதி, தென்மாபட்டு, பெரியார் நகர், காந்தி வீதி, கறிக்கடைசந்து ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுவதாக […]

Categories
மாநில செய்திகள்

இன்று மதியம் 2 மணி வரை…. மின்விநியோகம் நிறுத்தம்…. முக்கிய அறிவிப்பு…!!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (20-04-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி, திருப்பத்தூா் கோட்டத்திற்குட்பட்ட திருப்பத்தூா் நகா் பகுதியில் புதிய மின்மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதனால் நாளை அஞ்சலை வீதி, அகில்மனைத் தெரு, சமஸ்கான் பள்ளிவாசல் தெரு, தேரோடும் வீதி, தென்மாபட்டு, பெரியாா் நகா், காந்தி வீதி, கறிக்கடை சந்து ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“இங்கெல்லாம் நாளைக்கு பவர் கட் ” வெளியான அறிவிப்பு ….!!!!

மின்மாற்றி பணிகள் நடைபெறுவதால் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட அஞ்சல்வீதி, அகில்மனைத் தெரு, சமஸ்கான் பள்ளிவாசல் தெரு, தேரோடும் வீதி, தென்மாபட்டு, பெரியார் நகர், காந்தி வீதி, கறிக்கடைசந்து   ஆகிய பகுதிகளில்   நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுவதாக துணை மின் நிலையத்தின் செயற்பொறியாளர் செல்லத்துரை கூறியுள்ளார். மேலும் மின்சாரம் செல்லும் பகுதிகளில் மின்மாற்றி  பணிகள் நடைபெறுவதால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை(20.04.22) மின்தடை…. எந்தெந்த பகுதிகளில்…. முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக நாளை (20-04-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி, திருப்பத்தூா் கோட்டத்திற்குட்பட்ட திருப்பத்தூா் நகா் பகுதியில் புதிய மின்மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதனால் நாளை அஞ்சலை வீதி, அகில்மனைத் தெரு, சமஸ்கான் பள்ளிவாசல் தெரு, தேரோடும் வீதி, தென்மாபட்டு, பெரியாா் நகா், காந்தி வீதி, கறிக்கடை சந்து ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் அவலம்… எரிபொருள் தட்டுப்பாடு… மின்சாரம் துண்டிப்பு…!!!!!

பாகிஸ்தானில் எரிபொருள் விலையேற்றத்தின்  காரணமாக மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி அல்லது இயற்கை எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. பாகிஸ்தானில் எரிபொருள் விலையேற்றம் காரணமாக மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி அல்லது இயற்கை எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் மின்சாரம் பெரும்பாலான நேரம் துண்டிக்கப்படுகிறது. மேலும் அங்கு நிலவும் எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க கட்டாய மின்தடை நடைமுறைப்படுத்தப்படுகிறது. பாகிஸ்தானில் நீண்ட காலமாக திரவ இயற்கை எரிவாயுவு வினியோகித்து வரும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று (16.04.22) …. எந்தெந்த பகுதிகளில் மின்தடை…. முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழ்நாட்டில் மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (16.04.2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் சனிக்கிழமை(இன்று ) காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது. இதனால் முத்தையாபுரம், பாரதிநகர், அத்திமரப்பட்டி, அனல்மின்நகர் பகுதி, கேம்ப்-1, கேம்ப்-2, துறைமுகம் மற்றும் துறைமுக குடியிருப்பு பகுதிகள், தோப்புத்தெரு, வடக்கு தெரு, […]

Categories
தேசிய செய்திகள்

நிலக்கரி பற்றாக்குறை….. நாடு முழுவதும் மின்தடை ஏற்பட வாய்ப்பு… அதிர்ச்சி தகவல்…..!!!!

மின் தேவை தற்போது அதிகரித்து வருவதால் நாட்டில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாலும் கோடைகாலங்களில் மின் தடைகள் ஏற்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் நிலக்கரி மிகவும் முக்கியமான படிமமாக எரி பொருளாக உள்ளது. இந்தியாவின் ஒட்டு மொத்த மின்சார உற்பத்தியில் அனல் மின் சக்தியின் பங்கு 75 சதவீதமாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவின் முதன்மையான எரிசக்தி நுகர்வு 7 சதவீதமாக அதிகரித்தது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் கோடை காலத்திற்கு முந்தைய […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே….! உங்கள் ஏரியாவில் மின்தடையா…? உடனே இதை செய்யுங்க….. அமைச்சர் அறிவிப்பு….!!!!

கோடைக் காலத்தில் மின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், மின் வினியோகம் மற்றும் மின் தடை உள்ளிட்டவை குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய அவர், “இலவச மின் இணைப்பிற்காக விவசாயிகள் காத்திருந்த காலம் முடிந்துவிட்டது. இப்போது அனைத்து விவசாயிகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளன. கோடைக் காலத்தில் வழக்கமாக மின் நுகர்வு அதிகரிக்கும். இதற்குத் தேவையான ஆலோசனை நடத்தி உள்ளோம். இதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்கும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(13.4.22) மின்தடை…. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை…. முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழ்நாட்டில் மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (13.04.2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. கன்னியாகுமரி: முப்பந்தல் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை ( புதன் கிழமை ) நடக்கிறது. எனவே இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை காவல்கிணறு மங்கம்மாள் சாலை, கண்ணுப்பொத்தை, குருசடி, குமாரபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கும் , காற்றாலைகளுக்கும் மின்வினியோகம் இருக்காது. இந்தத் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று எந்தெந்த பகுதிகளில் மின்தடை…? மக்களே தெரிஞ்சிக்கோங்க…!!!!!

தமிழ்நாட்டில் மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று  மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி மதுரை பகுதியில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. 12ம் தேதி காலை 10: 00 — மதியம் 2: 00 மணி வரை சிட்டம்பட்டி, செளராஷ்டிரா காலனி, பொருசுப்பட்டி, கத்தப்பட்டி, வெள்ளரிப்பட்டி, தெற்குத்தெரு, மாங்குளம், அயிலான்குடி, பட்டணம், லெட்சுமிபுரம், மாயாண்டிபட்டி, சிதம்பரம்பட்டி, அப்பன் திருப்பதி, பூசாரிப்பட்டி, ஜோதியாபட்டி, மாத்துார், […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இங்கெல்லாம் இன்று பவர் கட்”அறிக்கை வெளியிட்ட பொறியாளர்….!!!

துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கானாடுகாத்தான் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ஸ்ரீராம் நகர், கோட்டையூர், வேலங்குடி, பள்ளத்தூர், செட்டிநாடு, கானாடுகாத்தான், கொத்தமங்கலம், நெற்புகப்பட்டி, ஆவுடைப் பொய்கை, உ. சிறுவயல், ஆத்தங்குடி, பலவான்குடி   ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளர் ஜான்சன் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் துணை மின் நிலையத்தில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்!!…. 12-ஆம் தேதி இங்கெல்லாம் கரண்டு இருக்காது…. அறிக்கை வெளியிட்ட பொறியாளர்….!!

துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசனுர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட அரசனூர், திருமாஞ்சோலை, இலுப்பக்குடி, ஏனாதி, படமாத்தூர், பச்சேரி, வேம்பத்தூர், களத்தூர் ஆகிய பகுதிகளில் வருகின்ற 12-ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளர் மனோகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் காலை 10 மணி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“12-ஆம் தேதி இங்கெல்லாம் பவர் கட்” அறிக்கை வெளியிட்ட பொறியாளர்….!!!!

துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 12-ஆம் தேதி மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மதகுபட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட அலவாக்கோட்டை, சிங்கினிபட்டி, அம்மாச்சி பட்டி, நாமனூர், உசிலம்பட்டி, அழகமானேரி, திருமலை, கள்ளராதினிபட்டி, வீரப்பட்டி, கீழப்பூங்குடி, பிரவலூர், பேரணி பட்டி, ஒக்கூர், கீழமங்கலம், காடனேரி, அம்மன்பட்டி, நகரம் பட்டி, காளையார் மங்கலம், கருங்காபட்டி, கருங்காலக்குடி, அண்ணாநகர், பர்மா காலனி, நாலுகோட்டை, கணேசபுரம் அரளிக்கோட்டை, ஜமீன்தார் பட்டி, ஆவத்தாரன்பட்டி, ஏரியூர் ஆகிய பகுதிகளில் வருகின்ற […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க…..!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று  மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. சென்னை: பராமரிப்புப் பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. வில்லிவாக்கம்-ஐ.சி.எப் பகுதி: கிழக்கு மாட வீதி, தெற்கு மாட வீதி, இராஜிவ் காந்தி நகர், வெல்கம் காலனி, மண்ணடி தெரு, மண்ணடி ஒத்தவடை தெரு மற்றும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“இங்கெல்லாம் இன்னைக்கி பவர் கட்” அறிவித்த பொறியாளர்….!!

துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இன்று  மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சாலைக்கிராமம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சாலைக்கிராமம், கோட்டையூர் சூராணம், வண்டல் அளவிடங்கான் பூலாங்குடி, பஞ்சனூர், சாத்தனூர்  ஆகிய பகுதிகளில் இன்று  காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளர் மனோகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இன்று  காலை 10 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இங்கெல்லாம் இன்று பவர் கட்…. உங்க ஏரியா இருக்கானு உடனே பாருங்க…!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. நாமக்கல் மாவட்டம்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கபிலர்மலை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கபிலர்மலை, […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“இங்கெல்லாம் நாளைக்கு கரண்ட் இருக்காது” அறிக்கை வெளியிட்ட பொறியாளர்….!!

துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி பகுதியில் அமைந்துள்ள  துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட , காலகம், கொன்றைக்காடு, குருவிக்கரம்பை, பூக்கொல்லை, கழனிவாசல், ரெட்டவயல், பெருமகளூர், திருவத்தேவன், உடையநாடு, சேதுபாவாசத்திரம், மல்லி-பட்டினம், மரக்காவலசை, நாடியம், பள்ளத்தூர், கள்ளம்பட்டி, ஒட்டங்காடு, கட்டயங்காடு, திருச்சிற்றம்பலம், துறவிக்காடு, சித்துக்காடு, வாகொல்லைக்காடு, குறிச்சி, ஆவணம், சாணாகரை, பைங்கால் படப்பனார்வயல், மணக்காடு, பட்டத்தூரணிஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை […]

Categories
மாநில செய்திகள்

மக்களே….. இந்த பகுதியில் எல்லாம் கரண்ட் இருக்காது….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காகஒரு சில இடங்களில்  மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டம்: காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை வாடிப்பட்டி, அங்கப்பண்கோட்டம், சொக்கலிங்கபுரம், கச்சைக்கட்டி, குலசேகரன்கோட்டை, குட்லாடம்பட்டி, குட்டிக்கரடு, பெருமாள்பட்டி, பூச்சம்பட்டி, ராமையன்பட்டி, சாணாம்பட்டி, செம்மினிபட்டி, சமத்துவபுரம், விராலிபட்டி, சி.புதுார், வடுகபட்டி, கள்வேலிபட்டி, தனிச்சியம், ஆலங்கொட்டாரம், திருமால்நத்தம், கொண்டையம்பட்டி, நடுபட்டி, கீழக்கரை, மேட்டுநீரேத்தான், மேலச்சின்னம்பட்டி, கோவில்பட்டி, […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“இங்கெல்லாம் நாளைக்கு கரண்டு இருக்காது” அறிக்கை வெளியிட்ட பொறியாளர்….!!

துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பாச்சேத்தி, நெல்முடிக்கரை, பொட்டபாளையம் ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட திருப்புவனம், புதூர், பழையூர், செல்லப்பநேந்தல், லாடனேந்தல், அல்லிநகரம், கீழராங்கியம், மேலராங்கியம், வயல்சேரி, கலியாந்தூர், மேலவெள்ளூர், கீழவெள்ளூர், மாங்குடி, அம்பலத்தாடி, மணலூர், அகரம், ஒத்தவீடு, மடப்புரம், பூவந்தி, வடகரை, பொட்டபாளையம், புலியூர், கொந்தகை, கீழடி, சொட்டதட்டி, சைனபுரம், கரிசல்குளம், காஞ்சிரங்குளம், முக்குடி, செங்குளம், திருப்பாசேத்தி, பழையனூர், மாரநாடு, ஆவரங்காடு, மேலச்சொரிக்குளம், […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“நாளை இங்கெல்லாம் பவர் கட்” வெளியான அறிவிப்பு….!!

துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லில் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கல்லல், செவரக்கோட்டை சாத்தரசம்பட்டி, வெற்றியூர், அரண்மனை சிறுவயல், செம்பனூர், பாகனேரி, கண்டிபட்டி, மற்றும் கண்டரமாணிக்கம் பிரிவில் பட்டமங்கலம், சொக்கநாதபுரம், ஆலங்குடி, கூத்தலூர்  ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளர் ஜான்சன் தெரிவித்துள்ளார். மேலும் துணை மின் நிலையத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த பகுதியில் எல்லாம் இன்று மின்தடை….. உங்க ஏரியா இருக்கானு பாத்துக்கோங்க….!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. தூத்துக்குடி: கல்லாமொழி உபமின் நிலையத்தில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற நடக்கிறது. அதனால் இன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரை ஆலந்தலை, கல்லாமொழி, கந்தசாமிபுரம், கணேசபுரம், மணப்பாடு, குலசேகரன்பட்டிணம், சிறுநாடார் குடியிருப்பு மற்றும் உடன்குடி அனல் மின்நிலைய பகுதிகளுக்கு மின்சாரம் வினியோகம் இருக்காது. கடலூர்: செம்மங்குப்பம் […]

Categories

Tech |